Context verses Ezekiel 9:8
Ezekiel 9:4

கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.

עַל, כָּל
Ezekiel 9:5

பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும் நீங்கள் இரங்காமலும்,

עַל
Ezekiel 9:6

முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள் என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம் பண்ணினார்கள்.

כָּל
Ezekiel 9:7

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, பிராகாரங்களைக் கொலையுண்டவர்களாலே நிரப்பி, புறப்பட்டுப்போங்கள் என்றார்; அவர்கள் நகரத்தில் போய் வெட்டினார்கள்.

אֶת, אֶת
Ezekiel 9:9

அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.

אֶת
And
it
came
to
pass,
וַֽיְהִי֙wayhiyva-HEE
slaying
were
they
while
כְּהַכּוֹתָ֔םkĕhakkôtāmkeh-ha-koh-TAHM
left,
was
I
וְנֵֽאשֲׁאַ֖רwĕnēʾšăʾarveh-nay-shuh-AR
and
them,
אָ֑נִיʾānîAH-nee
that
I
fell
וָאֶפְּלָ֨הwāʾeppĕlâva-eh-peh-LA
upon
עַלʿalal
my
face,
פָּנַ֜יpānaypa-NAI
and
cried,
וָאֶזְעַ֗קwāʾezʿaqva-ez-AK
said,
and
וָֽאֹמַר֙wāʾōmarva-oh-MAHR
Ah
אֲהָהּ֙ʾăhāhuh-HA
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God!
יְהוִ֔הyĕhwiyeh-VEE
destroy
thou
הֲמַשְׁחִ֣יתhămašḥîthuh-mahsh-HEET
wilt
אַתָּ֗הʾattâah-TA

אֵ֚תʾētate
all
כָּלkālkahl
the
residue
שְׁאֵרִ֣יתšĕʾērîtsheh-ay-REET
Israel
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
in
thy
pouring
out
בְּשָׁפְכְּךָ֥bĕšopkĕkābeh-shofe-keh-HA

אֶתʾetet
of
thy
fury
חֲמָתְךָ֖ḥămotkāhuh-mote-HA
upon
עַלʿalal
Jerusalem?
יְרוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-roo-sha-loh-EEM