Context verses Ezekiel 8:15
Ezekiel 8:11

இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய குமாரனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள், தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று.

בֶן
Ezekiel 8:12

அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.

הֲרָאִ֣יתָ, בֶן
Ezekiel 8:13

பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி,

ע֣וֹד, תָּשׁ֥וּב, תִּרְאֶ֛ה, תּוֹעֵב֥וֹת, גְּדֹל֖וֹת
Ezekiel 8:17

அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.

הֲרָאִ֣יתָ, בֶן
and
this,
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Then
said
אֵלַ֖יʾēlayay-LAI
unto
he
me,
thou
הֲרָאִ֣יתָhărāʾîtāhuh-ra-EE-ta
seen
Hast
son
בֶןbenven
O
of
אָדָ֑םʾādāmah-DAHM
man?
ע֣וֹדʿôdode
thee
yet
again,

תָּשׁ֥וּבtāšûbta-SHOOV
turn
thou
shalt
see
תִּרְאֶ֛הtirʾeteer-EH
abominations
תּוֹעֵב֥וֹתtôʿēbôttoh-ay-VOTE
than
גְּדֹל֖וֹתgĕdōlôtɡeh-doh-LOTE
these.
greater
מֵאֵֽלֶּה׃mēʾēllemay-A-leh