Context verses Ezekiel 7:9
Ezekiel 7:1

பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

יְהוָ֖ה
Ezekiel 7:4

என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

וְלֹא, תָח֥וֹס, וְלֹ֣א, אֶחְמ֑וֹל, עָלַ֣יִךְ, אֶתֵּ֗ן, וְתוֹעֲבוֹתַ֙יִךְ֙, בְּתוֹכֵ֣ךְ, תִּֽהְיֶ֔יןָ, אֲנִ֥י
Ezekiel 7:7

தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்நாளின் விடியற்காலம் வருகிறது காலம் வருகிறது, அமளியின் நாள் சமீபித்திருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை.

וְלֹא
Ezekiel 7:11

அக்கிரமத்துக்கு மிலாறாகக் கொடுமை எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கும்பிலும் அவர்களுடைய அமளியிலும் ஒன்றும் மீதியாயிருப்பதில்லை; அவர்கள்நிமித்தம் புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை.

וְלֹא
Ezekiel 7:27

ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைத் திகில் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து ஜனங்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்களுக்குச் செய்து, அவர்கள் நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

אֲנִ֥י
that
am
shall
וְלֹאwĕlōʾveh-LOH
not
spare,
תָח֥וֹסtāḥôsta-HOSE
And
עֵינִ֖יʿênîay-NEE
mine
וְלֹ֣אwĕlōʾveh-LOH
eye
neither
I
have
אֶחְמ֑וֹלʾeḥmôlek-MOLE
pity:
will
to
כִּדְרָכַ֜יִךְkidrākayikkeed-ra-HA-yeek
according
עָלַ֣יִךְʿālayikah-LA-yeek
thee
ways
thy

recompense
אֶתֵּ֗ןʾettēneh-TANE
will
I
abominations
וְתוֹעֲבוֹתַ֙יִךְ֙wĕtôʿăbôtayikveh-toh-uh-voh-TA-yeek
thine
and
בְּתוֹכֵ֣ךְbĕtôkēkbeh-toh-HAKE
in
the
midst
תִּֽהְיֶ֔יןָtihĕyênātee-heh-YAY-na
are
know
shall
ye
and
thee;
וִֽידַעְתֶּ֕םwîdaʿtemvee-da-TEM
of
כִּ֛יkee
that
אֲנִ֥יʾănîuh-NEE
I
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
that
smiteth.
מַכֶּֽה׃makkema-KEH