Context verses Ezekiel 7:7
Ezekiel 7:2

மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முடிவு வருகிறது, தேசத்தின் நாலு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.

בָּ֣א
Ezekiel 7:4

என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

וְלֹא
Ezekiel 7:9

என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

וְלֹא
Ezekiel 7:11

அக்கிரமத்துக்கு மிலாறாகக் கொடுமை எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கும்பிலும் அவர்களுடைய அமளியிலும் ஒன்றும் மீதியாயிருப்பதில்லை; அவர்கள்நிமித்தம் புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை.

וְלֹא
is
is
בָּ֧אָהbāʾâBA-ah
come
The
הַצְּפִירָ֛הhaṣṣĕpîrâha-tseh-fee-RA
morning
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
unto
dwellest
that
thou
O
יוֹשֵׁ֣בyôšēbyoh-SHAVE
thee,
in
the
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
land:
come,
בָּ֣אbāʾba
is
time
הָעֵ֗תhāʿētha-ATE
the
near,
קָר֛וֹבqārôbka-ROVE
the
day
הַיּ֥וֹםhayyômHA-yome
of
trouble
מְהוּמָ֖הmĕhûmâmeh-hoo-MA
not
and
וְלֹאwĕlōʾveh-LOH
the
sounding
again
הֵ֥דhēdhade
of
the
mountains.
הָרִֽים׃hārîmha-REEM