Context verses Ezekiel 7:27
Ezekiel 7:4

என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

כִּֽי, אֲנִ֥י, יְהוָֽה׃
Ezekiel 7:9

என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

אֲנִ֥י
Ezekiel 7:13

அவர்கள் ஜீவனுள்ளோருக்குள்ளே இன்னும் உயிரோடிருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான கும்பின்மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன் அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத்திடப்படுத்தமாட்டான்.

כִּֽי
Ezekiel 7:19

தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது.

כִּֽי
Ezekiel 7:21

அதை அந்நியர் கையிலே கொள்ளையாகவும், பூமியில் துஷ்டர்களுக்குச் சூறையாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.

הָאָ֖רֶץ
am
The
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
king
shall
יִתְאַבָּ֗לyitʾabbālyeet-ah-BAHL
mourn,
and
the
וְנָשִׂיא֙wĕnāśîʾveh-na-SEE
prince
clothed
be
יִלְבַּ֣שׁyilbašyeel-BAHSH
shall
with
שְׁמָמָ֔הšĕmāmâsheh-ma-MA
desolation,
hands
the
וִידֵ֥יwîdêvee-DAY
and
of
the
עַםʿamam
people
of
the
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
land
troubled:
be
תִּבָּהַ֑לְנָהtibbāhalnâtee-ba-HAHL-na
shall
their
after
מִדַּרְכָּ֞םmiddarkāmmee-dahr-KAHM
them
unto
way,
do
will
אֶעֱשֶׂ֤הʾeʿĕśeeh-ay-SEH
I
deserts
their
to
according
אֹתָם֙ʾōtāmoh-TAHM
and
judge
I
וּבְמִשְׁפְּטֵיהֶ֣םûbĕmišpĕṭêhemoo-veh-meesh-peh-tay-HEM
will
know
shall
they
and
אֶשְׁפְּטֵ֔םʾešpĕṭēmesh-peh-TAME
them;
וְיָדְע֖וּwĕyodʿûveh-yode-OO
that
כִּֽיkee
I
the
Lord.
אֲנִ֥יʾănîuh-NEE


יְהוָֽה׃yĕhwâyeh-VA