Context verses Ezekiel 7:16
Ezekiel 7:12

அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் கிட்டுகிறது; கொள்ளுகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கும்பல்மேலும் உக்கிரம் இறங்கும்.

אֶל
Ezekiel 7:13

அவர்கள் ஜீவனுள்ளோருக்குள்ளே இன்னும் உயிரோடிருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான கும்பின்மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன் அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத்திடப்படுத்தமாட்டான்.

אֶל, אֶל
Ezekiel 7:14

அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தம்பண்ணியும், யுத்தத்துக்குப் போகிறவனில்லை; என் உக்கிரம் அதின் திரளான கும்பின்மேலும் இறங்குகிறது.

אֶל
Ezekiel 7:26

விக்கினத்தின்மேல் விக்கினம் வரும்; துர்ச்செய்தியின்மேல் துர்ச்செய்தி பிறக்கும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்திலே தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியினிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இராமல் ஒழிந்துபோகும்.

אֶל
But
they
that
escape
וּפָֽלְטוּ֙ûpālĕṭûoo-fa-leh-TOO
escape,
shall
them
of
פְּלִ֣יטֵיהֶ֔םpĕlîṭêhempeh-LEE-tay-HEM
and
shall
be
וְהָי֣וּwĕhāyûveh-ha-YOO
on
אֶלʾelel
the
mountains
הֶהָרִ֗יםhehārîmheh-ha-REEM
doves
like
כְּיוֹנֵ֧יkĕyônêkeh-yoh-NAY
of
the
valleys,
הַגֵּאָי֛וֹתhaggēʾāyôtha-ɡay-ah-YOTE
all
כֻּלָּ֖םkullāmkoo-LAHM
mourning,
them
of
הֹמ֑וֹתhōmôthoh-MOTE
every
one
אִ֖ישׁʾîšeesh
for
his
iniquity.
בַּעֲוֺנֽוֹ׃baʿăwōnôba-uh-voh-NOH