Context verses Ezekiel 47:4
Ezekiel 47:1

பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரப்பண்ணினார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாயிருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலதுபுறமாய்ப் பலிபீடத்துக்குத் தெற்கே பாய்ந்தது.

מַ֣יִם
Ezekiel 47:2

அவர் என்னை வடக்கு வாசல் வழியாய்ப் புறப்படப்பண்ணி, என்னை வெளியிலே கீழ்த்திசைக்கு எதிரான புறவாசல்மட்டும் சுற்றி நடத்தக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபுறத்திலிருந்து பாய்கிறதாயிருந்தது.

מַ֣יִם
Ezekiel 47:3

அந்தப் புருஷன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படுகையில் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; தண்ணீர் கணுக்கால் அளவாயிருந்தது.

וַיַּעֲבִרֵ֥נִי, בַמַּ֖יִם, מֵ֥י
Ezekiel 47:5

பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்தார்; அங்கே அது நான் கடக்கக் கூடாத நதியாயிருந்தது; தண்ணீர் நீச்சாழமும் கடக்கமுடியாத நதியுமாயிருந்தது.

וַיָּ֣מָד, אֶ֔לֶף
were
were
Again
וַיָּ֣מָדwayyāmodva-YA-mode
he
measured
אֶ֔לֶףʾelepEH-lef
a
thousand,
וַיַּעֲבִרֵ֥נִיwayyaʿăbirēnîva-ya-uh-vee-RAY-nee
brought
and
waters;
the
בַמַּ֖יִםbammayimva-MA-yeem
through
me
מַ֣יִםmayimMA-yeem
the
waters
knees.
the
בִּרְכָּ֑יִםbirkāyimbeer-KA-yeem
to
Again
he
וַיָּ֣מָדwayyāmodva-YA-mode
measured
a
אֶ֔לֶףʾelepEH-lef
thousand,
through;
me
brought
וַיַּעֲבִרֵ֖נִיwayyaʿăbirēnîva-ya-uh-vee-RAY-nee
and
the
מֵ֥יmay
waters
to
the
loins.
מָתְנָֽיִם׃motnāyimmote-NA-yeem