Context verses Ezekiel 44:5
Ezekiel 44:2

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும்.

וַיֹּ֨אמֶר, אֵלַ֜י
Ezekiel 44:4

பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாய் ஆலயத்தின் முகப்பிலே அழைத்துக்கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு, முகங்குப்புற விழுந்தேன்.

יְהוָ֖ה
Ezekiel 44:7

நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில், என் ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரரை என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டுவந்தீர்கள்; நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்.

כָּל
Ezekiel 44:9

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரின் நடுவில் இருக்கிற சகல அந்நிய புத்திரரிலும், விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரன் ஒருவனும் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பதில்லை.

כָּל, בֶּן, לְכָל, בֶּן
Ezekiel 44:10

இஸ்ரவேல் வழிதப்பிப்போகையில், என்னை விட்டுத் தூரமானவர்களும், என்னைவிட்டு வழிதப்பித் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றினவர்களுமாகிய லேவியரும் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.

אֲשֶׁ֤ר
Ezekiel 44:11

ஆகிலும் அவர்கள் என் ஆலயத்தின் வாசல்களைக் காத்து, என் ஆலயத்தில் ஊழியஞ்செய்து, என் பரிசுத்தஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்; அவர்கள் ஜனங்களுக்காக தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்தி, இவர்களுக்கு ஊழியஞ்செய்கிறதற்கு இவர்கள் முன்பாக என் பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்.

הַבַּ֔יִת
Ezekiel 44:13

இவர்கள் எனக்கு ஆசாரியராய் ஆராதனை செய்யும்படி என் சமீபத்தில் வராமலும், மகா பரிசுத்தமான ஸ்தலத்தில் என் பரிசுத்த வஸ்துக்களில் யாதொன்றையும் கிட்டாமலும் இருக்கவேண்டும், அவர்கள் தங்கள் இலச்சையையும் தாங்கள் செய்த அருவருப்புகளையும் சுமக்கக்கடவர்கள்.

כָּל
Ezekiel 44:21

ஆசாரியர்களில் ஒருவனும் உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது.

כָּל
Ezekiel 44:30

சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமானபொருள்களும் ஆசாரியர்களுடையதாயிருப்பதாக; உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள்.

כָּל
Ezekiel 44:31

பறவைகளிலும் மிருகங்களிலும் தானாய்ச் செத்ததும் பீறுண்டதுமான ஒன்றையும் ஆசாரியர்கள் புசிக்கலாகாது.

כָּל
said
unto
And
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
the
אֵלַ֜יʾēlayay-LAI
Lord
יְהוָֹ֗הyĕhôâyeh-hoh-AH
me,
Son
בֶּןbenben
man,
of
אָדָ֡םʾādāmah-DAHM
mark
שִׂ֣יםśîmseem
well,
לִבְּךָ֩libbĕkālee-beh-HA
and
behold
וּרְאֵ֨הûrĕʾēoo-reh-A
eyes,
thine
with
בְעֵינֶ֜יךָbĕʿênêkāveh-ay-NAY-ha
with
thine
וּבְאָזְנֶ֣יךָûbĕʾoznêkāoo-veh-oze-NAY-ha
ears
and
hear
שְּׁמָ֗עšĕmāʿsheh-MA

אֵ֣תʾētate
all
כָּלkālkahl
that
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
I
אֲנִי֙ʾăniyuh-NEE
say
מְדַבֵּ֣רmĕdabbērmeh-da-BARE
all
concerning
thee
unto
אֹתָ֔ךְʾōtākoh-TAHK
the
ordinances
לְכָלlĕkālleh-HAHL
of
the
house
חֻקּ֥וֹתḥuqqôtHOO-kote
Lord,
the
of
בֵּיתbêtbate
and
all
יְהוָ֖הyĕhwâyeh-VA
the
laws
וּלְכָלûlĕkāloo-leh-HAHL
mark
and
thereof;
תּֽוֹרֹתָ֑וtôrōtāwtoh-roh-TAHV
well
וְשַׂמְתָּ֤wĕśamtāveh-sahm-TA
the
entering
in
לִבְּךָ֙libbĕkālee-beh-HA
house,
the
of
לִמְב֣וֹאlimbôʾleem-VOH
with
every
הַבַּ֔יִתhabbayitha-BA-yeet
going
forth
בְּכֹ֖לbĕkōlbeh-HOLE
of
the
sanctuary.
מוֹצָאֵ֥יmôṣāʾêmoh-tsa-A


הַמִּקְדָּֽשׁ׃hammiqdāšha-meek-DAHSH