Context verses Ezekiel 44:18
Ezekiel 44:9

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரின் நடுவில் இருக்கிற சகல அந்நிய புத்திரரிலும், விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரன் ஒருவனும் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பதில்லை.

לֹ֥א
Ezekiel 44:12

அவர்கள் இவர்களுடைய நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று இவர்களுக்கு ஊழியஞ்செய்து, இஸ்ரவேல் வம்சத்தார் அக்கிரமத்தில் விழப்பண்ணினபடியினால், நான் என் கையை அவர்களுக்கு விரோதமாய் உயர்த்தினேன், அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

עַל
Ezekiel 44:13

இவர்கள் எனக்கு ஆசாரியராய் ஆராதனை செய்யும்படி என் சமீபத்தில் வராமலும், மகா பரிசுத்தமான ஸ்தலத்தில் என் பரிசுத்த வஸ்துக்களில் யாதொன்றையும் கிட்டாமலும் இருக்கவேண்டும், அவர்கள் தங்கள் இலச்சையையும் தாங்கள் செய்த அருவருப்புகளையும் சுமக்கக்கடவர்கள்.

עַל
Ezekiel 44:25

தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன் புருஷனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேயல்லாமல், அவர்களிலொருவனும் செத்த ஒருவனிடத்தில்போய்த் தீட்டுப்படலாகாது.

לֹ֥א
Ezekiel 44:31

பறவைகளிலும் மிருகங்களிலும் தானாய்ச் செத்ததும் பீறுண்டதுமான ஒன்றையும் ஆசாரியர்கள் புசிக்கலாகாது.

לֹ֥א
themselves
bonnets
linen
פַּאֲרֵ֤יpaʾărêpa-uh-RAY
They
פִשְׁתִּים֙pištîmfeesh-TEEM
have
יִהְי֣וּyihyûyee-YOO
shall
עַלʿalal
upon
heads,
רֹאשָׁ֔םrōʾšāmroh-SHAHM
their
breeches
linen
וּמִכְנְסֵ֣יûmiknĕsêoo-meek-neh-SAY
and
פִשְׁתִּ֔יםpištîmfeesh-TEEM
have
יִהְי֖וּyihyûyee-YOO
shall
עַלʿalal
upon
their
מָתְנֵיהֶ֑םmotnêhemmote-nay-HEM
loins;
they
shall
לֹ֥אlōʾloh
not
יַחְגְּר֖וּyaḥgĕrûyahk-ɡeh-ROO
gird
causeth
that
thing
any
with
sweat.
בַּיָּֽזַע׃bayyāzaʿba-YA-za