Context verses Ezekiel 43:23
Ezekiel 43:7

அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இது நான் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே என்றென்றைக்கும் வாசம்பண்ணும் என் சிங்காசனமும் என் பாதபீடத்தின் ஸ்தானமுமாயிருக்கிறது; இனி இஸ்ரவேல் வம்சத்தாரும் அவர்களுடைய ராஜாக்களும் என் பரிசுத்த நாமத்தைத் தங்கள் மேடைகளில் தங்கள் வேசித்தனத்தினாலும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களினாலும் தீட்டுப்படுத்துவதில்லை.

בֶּן
Ezekiel 43:18

பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் பலிபீடத்தை உண்டுபண்ணும் நாளிலே அதின்மேல் தகனபலியிடுகிறதற்கும் அதின்மேல் இரத்தம் தெளிக்கிறதற்குமான கட்டளைகளாவன:

בֶּן
Ezekiel 43:19

எனக்கு ஆராதனை செய்கிறதற்கு என்னிடத்தில் சேருகிற சாதோக்கின் வம்சத்தாரான லேவி கோத்திரத்தாராகிய ஆசாரியர்களுக்கு நீ பாவநிவாரண பலியாக ஒரு இளங்காளையைக் கொடுப்பாயாக என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

בֶּן
Ezekiel 43:25

ஏழுநாள்வரைக்கும் தினந்தினம் பாவநிவாரணத்துக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் படைப்பாயாக; பழுதற்றவைகளான இளங்காளையையும் மந்தையிலிருந்தெடுத்த ஆட்டுக்கடாவையும் படைப்பார்களாக.

בֶּן, וְאַ֥יִל, מִן, הַצֹּ֖אן
it,
When
thou
hast
made
an
בְּכַלּוֹתְךָ֖bĕkallôtĕkābeh-ha-loh-teh-HA
end
cleansing
מֵֽחַטֵּ֑אmēḥaṭṭēʾmay-ha-TAY
of
thou
shalt
offer
תַּקְרִיב֙taqrîbtahk-REEV
bullock
young
פַּ֣רparpahr
a
בֶּןbenben

בָּקָ֣רbāqārba-KAHR
without
blemish,
תָּמִ֔יםtāmîmta-MEEM
ram
a
and
וְאַ֥יִלwĕʾayilveh-AH-yeel
out
of
מִןminmeen
the
flock
הַצֹּ֖אןhaṣṣōnha-TSONE
without
blemish.
תָּמִֽים׃tāmîmta-MEEM