Context verses Ezekiel 43:18
Ezekiel 43:7

அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இது நான் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே என்றென்றைக்கும் வாசம்பண்ணும் என் சிங்காசனமும் என் பாதபீடத்தின் ஸ்தானமுமாயிருக்கிறது; இனி இஸ்ரவேல் வம்சத்தாரும் அவர்களுடைய ராஜாக்களும் என் பரிசுத்த நாமத்தைத் தங்கள் மேடைகளில் தங்கள் வேசித்தனத்தினாலும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களினாலும் தீட்டுப்படுத்துவதில்லை.

וַיֹּ֣אמֶר, אֵלַ֗י, בֶּן, אָדָם֙
Ezekiel 43:19

எனக்கு ஆராதனை செய்கிறதற்கு என்னிடத்தில் சேருகிற சாதோக்கின் வம்சத்தாரான லேவி கோத்திரத்தாராகிய ஆசாரியர்களுக்கு நீ பாவநிவாரண பலியாக ஒரு இளங்காளையைக் கொடுப்பாயாக என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֵלַ֗י, בֶּן
Ezekiel 43:22

இரண்டாம் நாளிலே பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணத்துக்காகப் பலியிடுவாயாக; அவர்கள் இளங்காளையிலே பலிபீடத்தைச் சுத்தி செய்ததுபோலப் பாவநிவாரணஞ் செய்யவேண்டும்.

הַמִּזְבֵּ֔חַ
Ezekiel 43:23

நீ பாவநிவாரணத்தை முடித்தபின்பு, பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் மந்தையிலிருந்து எடுத்துப் பலியிடுவாயாக.

בֶּן
Ezekiel 43:25

ஏழுநாள்வரைக்கும் தினந்தினம் பாவநிவாரணத்துக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் படைப்பாயாக; பழுதற்றவைகளான இளங்காளையையும் மந்தையிலிருந்தெடுத்த ஆட்டுக்கடாவையும் படைப்பார்களாக.

בֶּן
Ezekiel 43:26

ஏழுநாள்வரைக்கும் பலிபீடத்தைப் பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து, பிரதிஷ்டைபண்ணக்கடவர்கள்.

הַמִּזְבֵּ֔חַ
are
And
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
he
אֵלַ֗יʾēlayay-LAI
unto
me,
בֶּןbenben
Son
of
אָדָם֙ʾādāmah-DAHM
man,
כֹּ֤הkoh
thus
אָמַר֙ʾāmarah-MAHR
saith
the
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
Lord
יְהוִ֔הyĕhwiyeh-VEE
God;
אֵ֚לֶּהʾēlleA-leh
These
the
ordinances
חֻקּ֣וֹתḥuqqôtHOO-kote
altar
the
of
הַמִּזְבֵּ֔חַhammizbēaḥha-meez-BAY-ak
in
the
day
בְּי֖וֹםbĕyômbeh-YOME
when
they
shall
make
הֵעָֽשׂוֹת֑וֹhēʿāśôtôhay-ah-soh-TOH
offer
to
it,
לְהַעֲל֤וֹתlĕhaʿălôtleh-ha-uh-LOTE
thereon,
burnt
עָלָיו֙ʿālāywah-lav
offerings
עוֹלָ֔הʿôlâoh-LA
and
to
sprinkle
וְלִזְרֹ֥קwĕlizrōqveh-leez-ROKE
blood
עָלָ֖יוʿālāywah-LAV
thereon.
דָּֽם׃dāmdahm