Context verses Ezekiel 38:21
Ezekiel 38:3

சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன்.

אֲדֹנָ֣י, יְהוִ֑ה
Ezekiel 38:10

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும், ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும் மாடுகளையும் ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும், நீ உன் கையைத் திருப்பும்படிக்கு,

אֲדֹנָ֣י, יְהוִ֑ה
Ezekiel 38:14

ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, கோகை நோக்கிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; என் ஜனமாகிய இஸ்ரவேல் சுகமாய்க் குடியிருக்கிற அக்காலத்திலே நீ அதை அறிவாய் அல்லவோ?

אֲדֹנָ֣י, יְהוִ֑ה
Ezekiel 38:17

உன்னை அவர்களுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன் என்று பூர்வநாட்களிலே அநேக வருஷகாலமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு, அந்நாட்களிலே நான் குறித்துச்சொன்னவன் நீ அல்லவோ என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲדֹנָ֣י
Ezekiel 38:18

இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக கோகு வரும்காலத்தில் என உக்கிரம் என் நாசியில் ஏறுமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

נְאֻ֖ם, אֲדֹנָ֣י, יְהוִ֑ה
And
I
will
call
for
וְקָרָ֨אתִיwĕqārāʾtîveh-ka-RA-tee
against
throughout
עָלָ֤יוʿālāywah-LAV
him
לְכָלlĕkālleh-HAHL
all
my
mountains,
הָרַי֙hārayha-RA
sword
a
חֶ֔רֶבḥerebHEH-rev
saith
נְאֻ֖םnĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God:
יְהוִ֑הyĕhwiyeh-VEE
sword
man's
חֶ֥רֶבḥerebHEH-rev
every
אִ֖ישׁʾîšeesh
against
his
בְּאָחִ֥יוbĕʾāḥîwbeh-ah-HEEOO
brother.
shall
be
תִּֽהְיֶֽה׃tihĕyeTEE-heh-YEH