Context verses Ezekiel 37:9
Ezekiel 37:3

அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன்.

וַיֹּ֣אמֶר, אֵלַ֔י
Ezekiel 37:4

அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

וַיֹּ֣אמֶר, אֵלַ֔י, הִנָּבֵ֖א
Ezekiel 37:5

கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள்.

אֲדֹנָ֣י
Ezekiel 37:7

எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது.

אֶל
Ezekiel 37:10

எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலுூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.

הָר֜וּחַ
Ezekiel 37:12

ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன்.

כֹּֽה, אֲדֹנָ֣י, אֶל
Ezekiel 37:16

மனுபுத்திரனே, நீ ஒரு கோலை எடுத்து, அதிலே யூதாவுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் புத்திரருக்கும் அடுத்தது என்று எழுதி; பின்பு வேறொரு கோலை எடுத்து, அதிலே எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் அடுத்த யோசேப்பின் கோலென்று எழுதி,

בֶן
Ezekiel 37:17

அவைகளை ஒரே கோலாகும்படி ஒன்றோடொன்று இசையச்செய், அவைகள் உன் கையில் ஒன்றாகும்.

אֶל
Ezekiel 37:19

நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் அடுத்த யோசேப்பின் கோலை எடுத்து, அதை யூதாவின் கோலோடே சேர்த்து, அவைகளை ஒரே கோலாக்குவேன்; அவைகள் என் கையில் ஒன்றாகும் என்கிறார் என்று சொல்.

כֹּֽה, אֲדֹנָ֣י
Ezekiel 37:21

நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி,

כֹּֽה, אֲדֹנָ֣י, אֶל
Then
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
he
unto
אֵלַ֔יʾēlayay-LAI
me,
Prophesy
הִנָּבֵ֖אhinnābēʾhee-na-VAY
unto
אֶלʾelel
the
wind,
הָר֑וּחַhārûaḥha-ROO-ak
prophesy,
הִנָּבֵ֣אhinnābēʾhee-na-VAY
son
בֶןbenven
of
man,
אָ֠דָםʾādomAH-dome
and
say
וְאָמַרְתָּ֙wĕʾāmartāveh-ah-mahr-TA
to
אֶלʾelel
the
wind,
הָר֜וּחַhārûaḥha-ROO-ak
Thus
כֹּֽהkoh
saith
אָמַ֣ר׀ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֗הyĕhwiyeh-VEE
from
מֵאַרְבַּ֤עmēʾarbaʿmay-ar-BA
the
four
winds,
רוּחוֹת֙rûḥôtroo-HOTE
Come
בֹּ֣אִיbōʾîBOH-ee
breath,
O
הָר֔וּחַhārûaḥha-ROO-ak
and
breathe
וּפְחִ֛יûpĕḥîoo-feh-HEE
slain,
these
בַּהֲרוּגִ֥יםbahărûgîmba-huh-roo-ɡEEM
upon
הָאֵ֖לֶּהhāʾēlleha-A-leh
that
they
may
live.
וְיִֽחְיֽוּ׃wĕyiḥĕyûveh-YEE-heh-YOO