Context verses Ezekiel 36:8
Ezekiel 36:1

மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

יִשְׂרָאֵ֑ל
Ezekiel 36:6

ஆகையால், நீ இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, நீங்கள் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமந்தபடியினால் நான் என் எரிச்சலினாலும் என் உக்கிரத்தினாலும் பேசினேன்;

יִשְׂרָאֵ֑ל
Ezekiel 36:12

நான் உங்கள்மேல் என் ஜனமாகிய இஸ்ரவேலின் மனுஷரை நடமாடப்பண்ணுவேன், அவர்கள் உன்னைக் கையாளுவார்கள்; அவர்களுக்குச் சுதந்தரமாயிருப்பாய்; நீ இனிமேல் அவர்களைச் சாகக்கொடுப்பதில்லை.

יִשְׂרָאֵל֙
Ezekiel 36:17

மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் சுயதேசத்திலே குடியிருக்கையில் அதைத் தங்கள் நடக்கையினாலும் தங்கள் கிரியைகளினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என் முகத்துக்கு முன்பாக தூரஸ்திரீயின் தீட்டைப்போல் இருந்தது.

יִשְׂרָאֵל֙
Ezekiel 36:22

ஆதலால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள்நிமித்தமல்ல நீங்கள் வந்து சேர்ந்ந புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன்.

יִשְׂרָאֵ֑ל
But
ye,
וְאַתֶּ֞םwĕʾattemveh-ah-TEM
O
mountains
הָרֵ֤יhārêha-RAY
of
Israel,
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
branches,
your
forth
shoot
עַנְפְּכֶ֣םʿanpĕkeman-peh-HEM
shall
ye
תִּתֵּ֔נוּtittēnûtee-TAY-noo
fruit
your
וּפֶרְיְכֶ֥םûperyĕkemoo-fer-yeh-HEM
yield
and
תִּשְׂא֖וּtiśʾûtees-OO
to
my
people
לְעַמִּ֣יlĕʿammîleh-ah-MEE
of
Israel;
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
for
כִּ֥יkee
they
are
at
hand
קֵרְב֖וּqērĕbûkay-reh-VOO
to
come.
לָבֽוֹא׃lābôʾla-VOH