Context verses Ezekiel 36:36
Ezekiel 36:5

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: என் தேசத்தைக் கொள்ளையிடப்பட்ட வெளியாக்கும்படிக்கு அதை முழு இருதயத்தின் சந்தோஷத்தோடும் கர்வமான மனதோடும் தங்களுக்குச் சுதந்தரமாக நியமித்துக்கொண்ட புறஜாதிகளில் மீதியானவர்களுக்கு விரோதமாகவும் ஏதோம் அனைத்துக்கும் விரோதமாகவும், என் அக்கினியான எரிச்சலினால் பேசினேன் என்று நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.

אֲשֶׁ֣ר
Ezekiel 36:7

ஆதலால், கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் கரத்தை உயர்த்துவேன், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகள் தங்களுடைய அவமானத்தை நிச்சயமாய்ச் சுமப்பார்கள் என்று சொல்லுகிறேன்.

אֲשֶׁ֣ר
Ezekiel 36:11

உங்கள்மேல் மனுஷரையும் மிருகஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன்; பூர்வநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

אֲנִ֥י
Ezekiel 36:16

பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

יְהוָ֖ה
Ezekiel 36:22

ஆதலால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள்நிமித்தமல்ல நீங்கள் வந்து சேர்ந்ந புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன்.

אֲנִ֥י, אֲשֶׁ֣ר
Ezekiel 36:23

புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது புறஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம்பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲנִ֣י, יְהוָ֗ה
Ezekiel 36:31

அப்பொழுது நீங்கள் உங்கள் பொல்லாத மார்க்கங்களையும் உங்கள் தகாத கிரியைகளையும் நினைத்து, உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள்.

אֲשֶׁ֣ר
Ezekiel 36:34

பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும்.

אֲשֶׁ֣ר
Ezekiel 36:38

பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணப்பட்டு வருகிற மந்தைகள் எப்படித் திரளாயிருக்கிறதோ, அப்படியே அவாந்தரமாயிருந்த பட்டணங்கள் மனுஷரின் மந்தையால் நிரம்பியிருக்கும்; அதினால் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.

אֲנִ֥י
it.
it,
and
וְיָדְע֣וּwĕyodʿûveh-yode-OO
places,
הַגּוֹיִ֗םhaggôyimha-ɡoh-YEEM
you
shall
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
know
Then
יִֽשָּׁאֲרוּ֮yiššāʾărûyee-sha-uh-ROO
the
heathen
that
סְבִיבוֹתֵיכֶם֒sĕbîbôtêkemseh-vee-voh-tay-HEM
are
כִּ֣י׀kee
left
אֲנִ֣יʾănîuh-NEE
round
about
יְהוָ֗הyĕhwâyeh-VA
that
בָּנִ֙יתִי֙bānîtiyba-NEE-TEE
I
the
הַנֶּ֣הֱרָס֔וֹתhannehĕrāsôtha-NEH-hay-ra-SOTE
Lord
build
ruined
נָטַ֖עְתִּיnāṭaʿtîna-TA-tee
the
plant
was
that
הַנְּשַׁמָּ֑הhannĕšammâha-neh-sha-MA
desolate:
אֲנִ֥יʾănîuh-NEE
that
I
יְהוָ֖הyĕhwâyeh-VA
the
Lord
דִּבַּ֥רְתִּיdibbartîdee-BAHR-tee
spoken
have
I
will
do
וְעָשִֽׂיתִי׃wĕʿāśîtîveh-ah-SEE-tee