எசேக்கியேல் 36
Ezekiel 36:3 in Tamil
எசேக்கியேல் 36:3
நீ தீர்க்கதரிசனம் உரைத்துச்சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், நீங்கள் புறஜாதிகளில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாயிருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப்பேச்சும் ஜனங்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும்,
Tamil Indian Revised Version
நீ தீர்க்கதரிசனம் சொல்லிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், நீங்கள் அந்நியதேசங்களில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாக இருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப் பேச்சும் மக்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும்,
Tamil Easy Reading Version
“எனக்காக இஸ்ரவேல் மலைகளிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார் என்று அவர்களிடம் சொல்: ‘பகைவர்கள் உன் நகரங்களை அழித்தனர். அவர்கள் உன்னைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் நின்று தாக்கினார்கள். அவர்கள் இதனைச் செய்தனர். எனவே நீ பிற நாடுகளுக்கு உரியவனானாய். பிறகு ஜனங்கள் உன்னைப்பற்றி பேசி அவதூறு உரைத்தனர்.’”
Thiru Viviliam
எனவே இறைவாக்காகச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உண்மையில் நீங்கள் எம்மருங்கும் பாழாக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு, எஞ்சிய மக்களினங்களுக்கு உரிமையிடமாகி, வாய்க் கொழுப்புள்ளோரின் ஏளனப் பேச்சுக்கும் மக்களின் அவதூறுக்கும் உள்ளானீர்கள்.
Roman Transliteration
Nee theerkkatharisanam uraiththuchchaொllavaenntiyathu ennavental: karththaraakiya aanndavar uraikkiraar, neengal purajaathikalil meethiyaanavarkalukkuch suthantharamaayirukkumpati avarkal ungalaip paalaakki, ungalaich suttilumirunthu vilunginapatiyinaalum, neengal vaayaatikalukkuppaechchum janangalukku avathooraுmaanavarkalaanapatiyinaalum,
Ezekiel 36:3 in Other Translations
King James Version (KJV)
Therefore prophesy and say, Thus saith the Lord GOD; Because they have made you desolate, and swallowed you up on every side, that ye might be a possession unto the residue of the heathen, and ye are taken up in the lips of talkers, and are an infamy of the people:
American Standard Version (ASV)
therefore prophesy, and say, Thus saith the Lord Jehovah: Because, even because they have made you desolate, and swallowed you up on every side, that ye might be a possession unto the residue of the nations, and ye are taken up in the lips of talkers, and the evil report of the people;
Bible in Basic English (BBE)
For this cause be a prophet, and say, This is what the Lord has said: Because, even because they have been glad over you and put you to shame on every side, because you have become a heritage for the rest of the nations, and you are taken up on the lips of talkers and in the evil talk of the people:
Darby English Bible (DBY)
therefore prophesy and say, Thus saith the Lord Jehovah: Because, yea, because they have made [you] desolate, and have swallowed you up on every side, that ye might be a possession unto the remnant of the nations, and ye are taken up in the lips of talkers, and in the defaming of the people:
World English Bible (WEB)
therefore prophesy, and say, Thus says the Lord Yahweh: Because, even because they have made you desolate, and swallowed you up on every side, that you might be a possession to the residue of the nations, and you are taken up in the lips of talkers, and the evil report of the people;
Young's Literal Translation (YLT)
therefore, prophesy, and thou hast said: Thus said the Lord Jehovah: Because, even because, of desolating, And of swallowing you up from round about, For your being a possession to the remnant of the nations, And ye are taken up on the tip of the tongue, And `are' an evil report of the people.
எசேக்கியேல் Ezekiel 36:3
நீ தீர்க்கதரிசனம் உரைத்துச்சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், நீங்கள் புறஜாதிகளில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாயிருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப்பேச்சும் ஜனங்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும்,
Therefore prophesy and say, Thus saith the Lord GOD; Because they have made you desolate, and swallowed you up on every side, that ye might be a possession unto the residue of the heathen, and ye are taken up in the lips of talkers, and are an infamy of the people:| Therefore | לָכֵן֙ | kēn | kane |
| prophesy | הִנָּבֵ֣א | nābāʾ | na-VA |
| and say, | וְאָמַרְתָּ֔ | ʾāmar | ah-MAHR |
| Thus | כֹּ֥ה | kō | koh |
| saith | אָמַ֖ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God; | יְהוִ֑ה | yĕhōwi | yeh-hoh-VEE |
| Because | יַ֣עַן | yaʿan | ya-AN |
| בְּיַ֡עַן | yaʿan | ya-AN | |
| they have made desolate, | שַׁמּוֹת֩ | šāmēm | sha-MAME |
| and swallowed you up | וְשָׁאֹ֨ף | šāʾap | sha-AF |
| אֶתְכֶ֜ם | ʾēt | ate | |
| on every side, | מִסָּבִ֗יב | sābîb | sa-VEEV |
| that ye might be | לִֽהְיוֹתְכֶ֤ם | hāyâ | ha-YA |
| a possession | מֽוֹרָשָׁה֙ | môrāšâ | moh-ra-SHA |
| unto the residue | לִשְׁאֵרִ֣ית | šĕʾērît | sheh-ay-REET |
| of the heathen, | הַגּוֹיִ֔ם | gôy | ɡoy |
| and ye are taken up | וַתֵּֽעֲל֛וּ | ʿālâ | ah-LA |
| in | עַל | ʿal | al |
| the lips | שְׂפַ֥ת | śāpâ | sa-FA |
| of talkers, | לָשׁ֖וֹן | lāšôn | la-SHONE |
| and an infamy | וְדִבַּת | dibbâ | dee-BA |
| of the people: | עָֽם׃ | ʿam | am |
Read Full Chapter : Ezekiel 36