Context verses Ezekiel 34:28
Ezekiel 34:4

நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.

לֹ֣א, לֹ֣א, לֹ֣א
Ezekiel 34:6

என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை.

וְאֵ֥ין, וְאֵ֥ין
Ezekiel 34:8

கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தர்கள்.

לֹ֣א
Ezekiel 34:10

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.

וְלֹא
Ezekiel 34:29

நான் அவர்களுக்குக் கீர்த்திபொருந்திய ஒரு நாற்றை எழும்பப்பண்ணுவேன்; அவர்கள் இனி தேசத்திலே பஞ்சத்தால் வாரிக்கொள்ளப்படுவதுமில்லை, இனிப் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமப்பதுமில்லை.

יִהְי֨וּ
And
they
shall
no
וְלֹאwĕlōʾveh-LOH
more
יִהְי֨וּyihyûyee-YOO
be
ע֥וֹדʿôdode
a
prey
בַּז֙bazbahz
to
the
heathen,
לַגּוֹיִ֔םlaggôyimla-ɡoh-YEEM
neither
וְחַיַּ֥תwĕḥayyatveh-ha-YAHT
shall
the
beast
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
of
the
land
לֹ֣אlōʾloh
devour
תֹאכְלֵ֑םtōʾkĕlēmtoh-heh-LAME
them;
but
they
shall
dwell
וְיָשְׁב֥וּwĕyošbûveh-yohsh-VOO
safely,
לָבֶ֖טַחlābeṭaḥla-VEH-tahk
and
none
וְאֵ֥יןwĕʾênveh-ANE
shall
make
them
afraid.
מַחֲרִֽיד׃maḥărîdma-huh-REED