Context verses Ezekiel 33:5
Ezekiel 33:4

எக்காளத்தின் சத்தத்தக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் சுமரும்.

וְלֹ֣א, נִזְהָ֔ר
Ezekiel 33:6

காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.

נִזְהָ֔ר
Ezekiel 33:8

நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.

וְלֹ֣א

the
אֵת֩ʾētate
sound
ק֨וֹלqôlkole
trumpet,
of
הַשּׁוֹפָ֤רhaššôpārha-shoh-FAHR
the
He
heard
שָׁמַע֙šāmaʿsha-MA

and
took
not
וְלֹ֣אwĕlōʾveh-LOH
warning;
נִזְהָ֔רnizhārneez-HAHR
blood
his
דָּמ֖וֹdāmôda-MOH
shall
be
בּ֣וֹboh
upon
him.
But
he
יִֽהְיֶ֑הyihĕyeyee-heh-YEH
warning
taketh
that
וְה֥וּאwĕhûʾveh-HOO
his
soul.
נִזְהָ֖רnizhārneez-HAHR
shall
deliver
נַפְשׁ֥וֹnapšônahf-SHOH


מִלֵּֽט׃millēṭmee-LATE