எசேக்கியேல் 31

Ezekiel 31:15 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 31:15
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குற நாளில் புலம்பலை வருவித்தேன்; நான் அவனிமித்தம் ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடிக்கு அதின் ஆறுகளை அடைத்து, அதினிமித்தம் லீபனோனை இருளடையப்பண்ணினேன்; வெளியின் விருட்சங்களெல்லாம் அவனிமித்தம் பட்டுப்போயின.

Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது.

Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “அந்த மரம் சீயோலுக்குள் இறங்கும் நாளிலே எல்லோரையும் அதற்காகத் துக்கப்படும்படிச் செய்தேன். லீபனோன் அதற்காகத் துக்கப்பட்டது. வயல்வெளியிலுள்ள எல்லா மரங்களும் அதன் வீழ்ச்சியைக் கேட்டு துக்கமும் அதிர்ச்சியும் அடைந்தன. ஆழ்கடல் தன் தண்ணீர் ஓட்டத்தையும் அதன் ஆறுகளையும் நிறுத்தியது.

Thiru Viviliam
எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அந்த மரம் பாதாளத்திற்கு இறங்குகையில், ஆழ்நிலைகள் இழவின் அடையாளமாக அதனை மூடச் செய்வேன். அதன் ஆறுகளை நிறுத்தி, நீர்த்திரளுக்கு அணைபோடுவேன்; அதனை முன்னிட்டு லெபனோனை இருளால் மூடுவேன். காட்டு மரங்கள் எல்லாம் பட்டுப்போம்.

Roman Transliteration
Karththaraakiya aanndavar sollukirathu ennavental: avan paathaalaththil irangura naalil pulampalai varuviththaen; naan avanimiththam aalaththai mootippottu, thiralaana thannnneerkal odaathapatikku athin aaraுkalai ataiththu, athinimiththam leepanonai irulataiyappannnninaen; veliyin virutchangalellaam avanimiththam pattuppoyina.

Ezekiel 31:15 in Other Translations

King James Version (KJV)
Thus saith the Lord GOD; In the day when he went down to the grave I caused a mourning: I covered the deep for him, and I restrained the floods thereof, and the great waters were stayed: and I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted for him.

American Standard Version (ASV)
Thus saith the Lord Jehovah: In the day when he went down to Sheol I caused a mourning: I covered the deep for him, and I restrained the rivers thereof; and the great waters were stayed; and I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted for him.

Bible in Basic English (BBE)
This is what the Lord has said: The day when he goes down to the underworld, I will make the deep full of grief for him; I will keep back her streams and the great waters will be stopped: I will make Lebanon dark for him, and all the trees of the field will be feeble because of him.

Darby English Bible (DBY)
Thus saith the Lord Jehovah: In the day when he went down to Sheol, I caused a mourning: I covered the deep for him, and I restrained the floods thereof, and the great waters were stayed; and I made Lebanon black for him, and all the trees of the field fainted for him.

World English Bible (WEB)
Thus says the Lord Yahweh: In the day when he went down to Sheol I caused a mourning: I covered the deep for him, and I restrained the rivers of it; and the great waters were stayed; and I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted for him.

Young's Literal Translation (YLT)
Thus said the Lord Jehovah: In the day of his going down to sheol I have caused mourning, I have covered for him the deep, and diminish its flowings, And restrained are many waters, And I make Lebanon black for him, And all trees of the field have been covered for him.

எசேக்கியேல் Ezekiel 31:15

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குற நாளில் புலம்பலை வருவித்தேன்; நான் அவனிமித்தம் ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடிக்கு அதின் ஆறுகளை அடைத்து, அதினிமித்தம் லீபனோனை இருளடையப்பண்ணினேன்; வெளியின் விருட்சங்களெல்லாம் அவனிமித்தம் பட்டுப்போயின.

Thus saith the Lord GOD; In the day when he went down to the grave I caused a mourning: I covered the deep for him, and I restrained the floods thereof, and the great waters were stayed: and I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted for him.

Thus כֹּֽה koh
saith אָמַ֞ר ʾāmar ah-MAHR
the Lord אֲדֹנָ֣י ʾădōnāy uh-doh-NAI
God; יְהוִ֗ה yĕhōwâ yeh-hoh-VA
In the day בְּי֨וֹם yôm yome
when he went down רִדְתּ֤וֹ yārad ya-RAHD
to the grave שְׁא֙וֹלָה֙ šĕʾôl sheh-OLE
I caused a mourning: הֶאֱבַ֜לְתִּי ʾābal ah-VAHL
I covered כִּסֵּ֤תִי kāsâ ka-SA
for עָלָיו֙ ʿal al
אֶת ʾēt ate
the deep תְּה֔וֹם tĕhôm teh-HOME
him, and I restrained וָֽאֶמְנַע֙ mānaʿ ma-NA
the floods נַהֲרוֹתֶ֔יהָ nāhār na-HAHR
were stayed: וַיִּכָּלְא֖וּ kālāʾ ka-LA
waters מַ֣יִם mayim ma-YEEM
thereof, and the great רַבִּ֑ים rab rahv
to mourn וָאַקְדִּ֤ר qādar ka-DAHR
for עָלָיו֙ ʿal al
and I caused Lebanon לְבָנ֔וֹן lĕbānôn leh-va-NONE
him, and all וְכָל kōl kole
the trees עֲצֵ֥י ʿēṣ ayts
of the field הַשָּׂדֶ֖ה śāde sa-DEH
for him. עָלָ֥יו ʿal al
fainted עֻלְפֶּֽה׃ ʿulpe ool-PEH



Read Full Chapter : Ezekiel 31