Context verses Ezekiel 30:2
Ezekiel 30:10

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக்கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன்.

כֹּ֥ה, אָמַ֖ר, אֲדֹנָ֣י, יְהוִ֑ה
Ezekiel 30:13

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் நரகலான விக்கிரகங்களை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியப்பண்ணுவேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியுமிரான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி,

אֲדֹנָ֣י
Ezekiel 30:21

மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாக்கத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தைவைத்துக் கட்டப்படுவதுமில்லை.

בֶּן, אָדָ֕ם
Ezekiel 30:22

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; பட்டயத்தை நான் அவன் கையிலிருந்து விழப்பண்ணி,

אֲדֹנָ֣י
Son
בֶּןbenben
of
man,
אָדָ֕םʾādāmah-DAHM
prophesy
הִנָּבֵא֙hinnābēʾhee-na-VAY
and
say,
וְאָ֣מַרְתָּ֔wĕʾāmartāveh-AH-mahr-TA
Thus
כֹּ֥הkoh
saith
אָמַ֖רʾāmarah-MAHR
Lord
the
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֑הyĕhwiyeh-VEE
Howl
הֵילִ֖ילוּhêlîlûhay-LEE-loo
ye,
Woe
worth
הָ֥הּhāhha
the
day!
לַיּֽוֹם׃layyômla-yome