Context verses Ezekiel 3:8
Ezekiel 3:1

பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.

אֶת
Ezekiel 3:2

அப்படியே என் வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக்கொடுத்து:

אֶת
Ezekiel 3:10

பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் நீ உன் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு,

אֶת
Ezekiel 3:25

இதோ, மனுபுத்திரனே, உன்மேல் கயிறுகளைப்போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போகவேண்டாம்..

הִנֵּ֨ה
Ezekiel 3:27

நான் உன்னோடே பேசும்போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.

אֶת
Behold,
הִנֵּ֨הhinnēhee-NAY
I
have
made
נָתַ֧תִּיnātattîna-TA-tee

אֶתʾetet
face
thy
פָּנֶ֛יךָpānêkāpa-NAY-ha
strong
חֲזָקִ֖יםḥăzāqîmhuh-za-KEEM
against
לְעֻמַּ֣תlĕʿummatleh-oo-MAHT
faces,
their
פְּנֵיהֶ֑םpĕnêhempeh-nay-HEM
and
וְאֶֽתwĕʾetveh-ET
thy
forehead
מִצְחֲךָ֥miṣḥăkāmeets-huh-HA
strong
חָזָ֖קḥāzāqha-ZAHK
against
לְעֻמַּ֥תlĕʿummatleh-oo-MAHT
their
foreheads.
מִצְחָֽם׃miṣḥāmmeets-HAHM