Context verses Ezekiel 3:24
Ezekiel 3:1

பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.

וַיֹּ֣אמֶר, אֵלַ֔י
Ezekiel 3:3

மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது.

וַיֹּ֣אמֶר
Ezekiel 3:12

அப்பொழுது ஆவி, என்னை உயர எடுத்துக்கொண்டது; கர்த்தருடைய ஸ்தானத்திலிருந்து விளங்கிய அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன்.

ר֔וּחַ
Ezekiel 3:22

அவ்விடத்திலே கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடனே பேசுவேன் என்றார்.

וַיֹּ֣אמֶר
Ezekiel 3:23

அப்படியே நான் எழுந்திருந்து, பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியண்டையிலே நான் கண்ட மகிமை விளங்கினது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன்.

עַל, עַל
entered
Then
the
וַתָּבֹאwattābōʾva-ta-VOH
spirit
בִ֣יvee
set
and
me,
into
ר֔וּחַrûaḥROO-ak
me
upon
וַתַּעֲמִדֵ֖נִיwattaʿămidēnîva-ta-uh-mee-DAY-nee
my
feet,
עַלʿalal
spake
and
רַגְלָ֑יraglāyrahɡ-LAI
with
וַיְדַבֵּ֤רwaydabbērvai-da-BARE
me,
and
said
אֹתִי֙ʾōtiyoh-TEE
unto
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Go,
me,
אֵלַ֔יʾēlayay-LAI
shut
thyself
בֹּ֥אbōʾboh
within
הִסָּגֵ֖רhissāgērhee-sa-ɡARE
thine
house.
בְּת֥וֹךְbĕtôkbeh-TOKE


בֵּיתֶֽךָ׃bêtekābay-TEH-ha