Context verses Ezekiel 3:19
Ezekiel 3:7

இஸ்ரவேல் விட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள்

כִּֽי
Ezekiel 3:9

உன் நெற்றியை வச்சிரக்கல்லைப்போலாக்கினேன், கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென்று நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகங்களுக்குக் கலங்காமலும் இரு என்றார்.

וְלֹא
Ezekiel 3:18

சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.

בַּעֲוֺנ֣וֹ, יָמ֔וּת
Ezekiel 3:20

அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.

יָמ֔וּת
Ezekiel 3:21

நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய் என்றார்.

וְאַתָּ֖ה, אֶֽת, נַפְשְׁךָ֥, הִצַּֽלְתָּ׃
Ezekiel 3:26

நான் உன் நாவை உன் மேல் வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்துகொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார்.

וְלֹא
thou
Yet
וְאַתָּה֙wĕʾattāhveh-ah-TA
if
כִּֽיkee
warn
הִזְהַ֣רְתָּhizhartāheez-HAHR-ta
the
wicked,
רָשָׁ֔עrāšāʿra-SHA
not
turn
he
וְלֹאwĕlōʾveh-LOH
and
שָׁב֙šābshahv
from
his
wickedness,
מֵֽרִשְׁע֔וֹmērišʿômay-reesh-OH
way,
wicked
his
from
וּמִדַּרְכּ֖וֹûmiddarkôoo-mee-dahr-KOH
nor
הָרְשָׁעָ֑הhoršāʿâhore-sha-AH
he
ה֚וּאhûʾhoo
iniquity;
his
בַּעֲוֺנ֣וֹbaʿăwōnôba-uh-voh-NOH
in
die
shall
יָמ֔וּתyāmûtya-MOOT
but
thou
וְאַתָּ֖הwĕʾattâveh-ah-TA

thy
אֶֽתʾetet
soul.
נַפְשְׁךָ֥napšĕkānahf-sheh-HA
hast
delivered
הִצַּֽלְתָּ׃hiṣṣaltāhee-TSAHL-ta