இஸ்ரவேல் விட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள்
உன் நெற்றியை வச்சிரக்கல்லைப்போலாக்கினேன், கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென்று நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகங்களுக்குக் கலங்காமலும் இரு என்றார்.
சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய் என்றார்.
நான் உன் நாவை உன் மேல் வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்துகொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார்.
| Yet if | וְאַתָּה֙ | wĕʾattāh | veh-ah-TA |
| thou | כִּֽי | kî | kee |
| warn | הִזְהַ֣רְתָּ | hizhartā | heez-HAHR-ta |
| the wicked, | רָשָׁ֔ע | rāšāʿ | ra-SHA |
| and he turn | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| not | שָׁב֙ | šāb | shahv |
| from his wickedness, | מֵֽרִשְׁע֔וֹ | mērišʿô | may-reesh-OH |
| nor from his wicked | וּמִדַּרְכּ֖וֹ | ûmiddarkô | oo-mee-dahr-KOH |
| way, | הָרְשָׁעָ֑ה | horšāʿâ | hore-sha-AH |
| he | ה֚וּא | hûʾ | hoo |
| shall die | בַּעֲוֺנ֣וֹ | baʿăwōnô | ba-uh-voh-NOH |
| in his iniquity; | יָמ֔וּת | yāmût | ya-MOOT |
| but thou | וְאַתָּ֖ה | wĕʾattâ | veh-ah-TA |
| hast delivered | אֶֽת | ʾet | et |
| נַפְשְׁךָ֥ | napšĕkā | nahf-sheh-HA | |
| thy soul. | הִצַּֽלְתָּ׃ | hiṣṣaltā | hee-TSAHL-ta |