Context verses Ezekiel 28:7
Ezekiel 28:12

மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.

עַל
Ezekiel 28:17

உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினாலுண்டான ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.

עַל, עַל
Ezekiel 28:18

உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.

עַל
Ezekiel 28:25

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் ஜாதிகளின் கண்களுக்குமுன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என் தாசனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள்.

עַל
therefore
לָכֵ֗ןlākēnla-HANE
Behold,
הִנְנִ֨יhinnîheen-NEE
I
will
bring
מֵבִ֤יאmēbîʾmay-VEE
upon
עָלֶ֙יךָ֙ʿālêkāah-LAY-HA
strangers
זָרִ֔יםzārîmza-REEM
terrible
the
thee,
עָרִיצֵ֖יʿārîṣêah-ree-TSAY
of
the
nations:
גּוֹיִ֑םgôyimɡoh-YEEM
draw
shall
they
and
וְהֵרִ֤יקוּwĕhērîqûveh-hay-REE-koo
their
swords
חַרְבוֹתָם֙ḥarbôtāmhahr-voh-TAHM
against
עַלʿalal
the
beauty
יְפִ֣יyĕpîyeh-FEE
wisdom,
thy
of
חָכְמָתֶ֔ךָḥokmātekāhoke-ma-TEH-ha
and
they
shall
defile
וְחִלְּל֖וּwĕḥillĕlûveh-hee-leh-LOO
thy
brightness.
יִפְעָתֶֽךָ׃yipʿātekāyeef-ah-TEH-ha