Context verses Ezekiel 26:5
Ezekiel 26:3

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீருவே இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்; சமுத்திரம் தன் அலைகளை எழும்பிவரப்பண்ணுகிற வண்ணமாய் நான் அநேகம் ஜாதிகளை உனக்கு விரோதமாக, எழும்பி வரப்பண்ணுவேன்.

אֲדֹנָ֣י
Ezekiel 26:7

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் கூட்டத்தாரோடும் திரளான ஜனத்தோடும் தீருவுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.

אֲדֹנָ֣י
Ezekiel 26:14

உன்னை வெறும் பாறையாக்கிவிடுவேன்; நீ வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருப்பாய்; இனிக் கட்டப்படாய்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

נְאֻ֖ם
Ezekiel 26:16

கடலரசர் எல்லாரும் தங்கள் சிங்காசனங்களைவிட்டு இறங்கி; தங்கள் சால்வைகளைக் கழற்றி, தங்கள் சித்திரத்தையாலடைகளை உரிந்துபோடுவார்கள்; நடுக்கமே அவர்கள் உடையாகும்; தரையிலே உட்கார்ந்து, நிமிஷந்தோறும் தத்தளித்து, உன்னிமித்தம் பிரமிப்பார்கள்.

הַיָּ֔ם
Ezekiel 26:19

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னைக் குடியில்லாத, நகரங்களைப்போலப் பாழான நகரமாக்கும்போதும், மிகுந்த தண்ணீர்கள் உன்னை மூடத்தக்கதாய் நான் உன்மேல் சமுத்திரத்தை வரப்பண்ணும்போதும்,

אֲדֹנָ֣י
Ezekiel 26:21

உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

נְאֻ֖ם
it,
a
place
מִשְׁטַ֨חmišṭaḥmeesh-TAHK
for
the
spreading
nets
of
חֲרָמִ֤יםḥărāmîmhuh-ra-MEEM
be
It
תִּֽהְיֶה֙tihĕyehtee-heh-YEH
shall
in
the
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
midst
the
sea:
הַיָּ֔םhayyāmha-YAHM
of
כִּ֚יkee
for
אֲנִ֣יʾănîuh-NEE
I
have
דִבַּ֔רְתִּיdibbartîdee-BAHR-tee
spoken
saith
נְאֻ֖םnĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God:
יְהוִ֑הyĕhwiyeh-VEE
become
shall
it
and
וְהָיְתָ֥הwĕhāytâveh-hai-TA
a
spoil
לְבַ֖זlĕbazleh-VAHZ
to
the
nations.
לַגּוֹיִֽם׃laggôyimla-ɡoh-YEEM