Context verses Ezekiel 25:6
Ezekiel 25:2

மனுபுத்திரனே, நீ அம்மோன் புத்திரருக்கு எதிராக முகத்தைத்திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,

אֶל
Ezekiel 25:3

அம்மோன் புத்திரருக்கு சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்: என் பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும், யூதா வம்சத்தார் சிறையிருப்பிலே போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால்,

אֲדֹנָ֣י, אֲדֹנָ֣י, אֶל, כִּ֣י
Ezekiel 25:8

கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ யூதா வம்சத்தார் எல்லா ஜாதிகளுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால்,

אֲדֹנָ֣י
Ezekiel 25:12

கர்த்தாராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: ஏதோம் யூதா வம்சத்தாரிடத்தில் குரோதந்தீர்த்துபழிவாங்கி, பெரிய குற்றஞ்செய்தபடியினால்,

אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
Ezekiel 25:13

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் ஏதோம் தேசத்துக்கு விரோதமாக என் கையை நீட்டி அதில் மனுஷரையும் மிருகங்களையும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, அதைத் தேமான் துவக்கித் தேதான்மட்டும் வனாந்தரமாக்குவேன்; பட்டயத்தால் விழுவார்கள்.

אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
Ezekiel 25:15

கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; பெலிஸ்தியர் குரோதக்காரராயிருந்து, பழம்பகையால் கேடுசெய்யவேண்டுமென்று, வர்மம் வைத்துப் பழிவாங்கினபடியினால்,

אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה, בְּנֶ֔פֶשׁ
Ezekiel 25:16

இதோ, நான் பெலிஸ்தியருக்கு விரோதமாக என் கையை நீட்டி, கிரேத்தியரைச் சங்கரித்து, சமுத்திரக்கரையில் மீதியானவர்களை அழித்து,

אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
thine
כִּ֣יkee
For
כֹ֤הhoh
thus
אָמַר֙ʾāmarah-MAHR
saith
the
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
Lord
יְהוִ֔הyĕhwiyeh-VEE
God;
יַ֚עַןyaʿanYA-an
Because
clapped
hast
מַחְאֲךָ֣maḥʾăkāmahk-uh-HA
thou
hands,
יָ֔דyādyahd
and
stamped
וְרַקְעֲךָ֖wĕraqʿăkāveh-rahk-uh-HA
feet,
the
with
בְּרָ֑גֶלbĕrāgelbeh-RA-ɡel
and
rejoiced
וַתִּשְׂמַ֤חwattiśmaḥva-tees-MAHK
with
all
בְּכָלbĕkālbeh-HAHL
despite
thy
שָֽׁאטְךָ֙šāʾṭĕkāsha-teh-HA
heart
in
בְּנֶ֔פֶשׁbĕnepešbeh-NEH-fesh
against
אֶלʾelel
the
land
אַדְמַ֖תʾadmatad-MAHT
of
Israel;
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE