Context verses Ezekiel 24:6
Ezekiel 24:3

இப்போதும் நீ கலகவீட்டாருக்கு ஒரு உபமானத்தைக் காண்பித்து, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஒரு கொப்பரையை அடுப்பிலே வை; அதை அடுப்பிலே வைத்து, அதிலே தண்ணீரை விடு.

אֲדֹנָ֣י
Ezekiel 24:9

ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியப்பண்ணுவேன்.

אֲדֹנָ֣י, עִ֣יר
Ezekiel 24:17

அலறாமல் பெருமூச்சுவிடு, இழவுகொண்டாடவேண்டாம்; உன் பாகையை உன் தலையிலே கட்டி, உன் பாதரட்சைகளை உன் பாதங்களில் தொடுத்துக்கொள்; உன் தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருக்கக்கடவாய் என்றார்.

לֹ֥א
Ezekiel 24:21

நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்தஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்.

אֲדֹנָ֣י
Ezekiel 24:22

அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள்.

לֹ֥א
Ezekiel 24:23

உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.

לֹ֥א
is
לָכֵ֞ןlākēnla-HANE
Wherefore
כֹּהkoh
thus
אָמַ֣ר׀ʾāmarah-MAHR
saith
the
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
Lord
יְהוִֹ֗הyĕhôiyeh-hoh-EE
God;
אוֹי֮ʾôyoh
Woe
city,
bloody
עִ֣ירʿîreer
the
הַדָּמִים֒haddāmîmha-da-MEEM
to
to
the
סִ֚ירsîrseer
pot
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
whose
חֶלְאָתָ֣הḥelʾātâhel-ah-TA
scum
scum
whose
and
therein,
בָ֔הּbāhva
is
not
וְחֶ֨לְאָתָ֔הּwĕḥelʾātāhveh-HEL-ah-TA
out
gone
לֹ֥אlōʾloh
of
יָצְאָ֖הyoṣʾâyohts-AH
piece
piece;
by
out
מִמֶּ֑נָּהmimmennâmee-MEH-na
it
לִנְתָחֶ֤יהָlintāḥêhāleen-ta-HAY-ha
bring
it!
לִנְתָחֶ֙יהָ֙lintāḥêhāleen-ta-HAY-HA
let
no
הוֹצִיאָ֔הּhôṣîʾāhhoh-tsee-AH
fall
לֹאlōʾloh
upon
נָפַ֥לnāpalna-FAHL
it.
עָלֶ֖יהָʿālêhāah-LAY-ha
lot
גּוֹרָֽל׃gôrālɡoh-RAHL