Context verses Ezekiel 22:19
Ezekiel 22:3

அதை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன்காலம் வரத்தக்கதாக உன் நடுவிலே இரந்தஞ்சிந்துகிறதும், உன்னைத் தீட்டுப்படுத்தத்தக்கதாக உனக்கே விரோதமாய் நரகலான விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறதுமான நகரமே,

כֹּ֤ה, אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
Ezekiel 22:13

இதோ, நீ அநியாயமாய்ச் சம்பாதித்த பொருளினிமித்தமும், உன் நடுவில் நீ சிந்தின இரத்தத்தினிமித்தமும் நான் கைகொட்டுகிறேன்.

אֶל
Ezekiel 22:20

வெள்ளியையும் பித்தளையையும் இரும்பையும் ஈயத்தையும் தகரத்தையும் அக்கினியில் ஊதி உருக்குவதற்காகக் குகைக்குள் சேர்க்கிறதுபோல, நான் என் கோபத்தினாலும் என் உக்கிரத்தினாலும் உங்களைச் சேர்த்துவைத்து உருக்குவேன்.

אֶל
Ezekiel 22:21

நான் உங்களைக் கூட்டி, என் கோபமாகிய அக்கினியை உங்கள்மேல் தூற்றுவேன்; அதற்குள்ளே நீங்கள் உருகுவீர்கள்.

אֶתְכֶ֔ם
Ezekiel 22:28

அதின் தீர்க்கதரிசிகள் அபத்தமானதைத் தரிசித்து, பொய்ச்சாஸ்திரத்தை அவர்களுக்குச் சொல்லி, கர்த்தர் உரைக்காதிருந்தும், கர்த்தராகிய ஆண்டவர் உரைத்தாரென்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள்.

כֹּ֤ה, אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
Therefore
לָכֵ֗ןlākēnla-HANE
thus
כֹּ֤הkoh
saith
אָמַר֙ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֔הyĕhwiyeh-VEE
Because
יַ֛עַןyaʿanYA-an
become
ye
are
הֱי֥וֹתhĕyôthay-YOTE
all
כֻּלְּכֶ֖םkullĕkemkoo-leh-HEM
dross,
לְסִגִ֑יםlĕsigîmleh-see-ɡEEM
therefore
לָכֵן֙lākēnla-HANE
behold,
הִנְנִ֣יhinnîheen-NEE
I
will
gather
קֹבֵ֣ץqōbēṣkoh-VAYTS
into
you
אֶתְכֶ֔םʾetkemet-HEM
the
midst
אֶלʾelel
of
Jerusalem.
תּ֖וֹךְtôktoke


יְרוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-roo-sha-loh-EEM