Context verses Ezekiel 21:6
Ezekiel 21:14

ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கைகொட்டு; பட்டயம் மூன்றுதரம் இரட்டித்துவரும்; அது கொலையுண்டவர்களின் பட்டயம்; அது கொலையுண்ணப்போகிற பெரியவர்களின் உள்ளறைகளில் பிரவேசிக்கிற பட்டயம்.

בֶן
Ezekiel 21:19

மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவின் பட்டயம் வரத்தக்கதாக இரண்டுவழிகளைக் குறித்துக்கொள்; இரண்டும் ஒரே தேசத்திலிருந்து வரவேண்டும்; நீ ஒரு இடத்தைத் தெரிந்துகொள், நகரத்துக்குப் போகிற வழியின் முனையில் அந்த இடத்தைத் தெரிந்துகொள்.

בֶן
Ezekiel 21:28

பின்னும் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: அம்மோன் புத்திரரையும் அவர்கள் சொல்லும் நிந்தனைகளையும் குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்,

בֶן
thy
וְאַתָּ֥הwĕʾattâveh-ah-TA
therefore,
thou
בֶןbenven
son
אָדָ֖םʾādāmah-DAHM
man,
of
הֵֽאָנַ֑חhēʾānaḥhay-ah-NAHK
Sigh
with
the
בְּשִׁבְר֤וֹןbĕšibrônbeh-sheev-RONE
breaking
loins;
of
מָתְנַ֙יִם֙motnayimmote-NA-YEEM
and
with
bitterness
וּבִמְרִיר֔וּתûbimrîrûtoo-veem-ree-ROOT
sigh
תֵּֽאָנַ֖חtēʾānaḥtay-ah-NAHK
before
their
eyes.
לְעֵינֵיהֶֽם׃lĕʿênêhemleh-ay-nay-HEM