எசேக்கியேல் 21

Ezekiel 21:5 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 21:5
அப்பொழுது கர்த்தராகிய நான் என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவினேன் என்பதை எல்லா மாம்சமும் அறியும்; அது இனி உறைக்குள் திரும்புவதில்லை.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தராகிய நான் என்னுடைய வாளை அதின் உறையிலிருந்து உருவினேன் என்பதை எல்லா மாம்சமும் அறியும்; அது இனி உறைக்குள் திரும்புவதில்லை.

Tamil Easy Reading Version
பிறகு நானே கர்த்தர் என்பதை எல்லா ஜனங்களும் அறிந்துகொள்வார்கள். நானே எனது வாளை உறையிலிருந்து உருவியிருக்கிறேன் என்பதையும் அறிந்துகொள்வார்கள். எனது வாள் தன் வேலையை முடிக்கும்வரை தன் உறைக்குள் திரும்பப் போகாது.’”

Thiru Viviliam
ஆண்டவராகிய நானே என் வாளை உறையினின்று உருவியுள்ளேன். இனி அது மீண்டும் உறைக்குள் இடப்படாது என்பதை அனைவரும் அப்போது அறிந்து கொள்வர்.

Roman Transliteration
Appoluthu karththaraakiya naan en pattayaththai athin uraiyilirunthu uruvinaen enpathai ellaa maamsamum ariyum; athu ini uraikkul thirumpuvathillai.

Ezekiel 21:5 in Other Translations

King James Version (KJV)
That all flesh may know that I the LORD have drawn forth my sword out of his sheath: it shall not return any more.

American Standard Version (ASV)
and all flesh shall know that I, Jehovah, have drawn forth my sword out of its sheath; it shall not return any more.

Bible in Basic English (BBE)
And all flesh will see that I the Lord have taken my sword out of its cover: and it will never go back.

Darby English Bible (DBY)
and all flesh shall know that I Jehovah have drawn forth my sword out of its sheath: it shall not return any more.

World English Bible (WEB)
and all flesh shall know that I, Yahweh, have drawn forth my sword out of its sheath; it shall not return any more.

Young's Literal Translation (YLT)
And known have all flesh that I, Jehovah, Have brought out My sword from its scabbard, It doth not turn back any more.

எசேக்கியேல் Ezekiel 21:5

அப்பொழுது கர்த்தராகிய நான் என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவினேன் என்பதை எல்லா மாம்சமும் அறியும்; அது இனி உறைக்குள் திரும்புவதில்லை.

That all flesh may know that I the LORD have drawn forth my sword out of his sheath: it shall not return any more.

may know וְיָֽדְעוּ֙ yādaʿ ya-DA
That all כָּל kōl kole
flesh בָּשָׂ֔ר bāśār ba-SAHR
that כִּ֚י kee
I אֲנִ֣י ʾănî uh-NEE
the Lord יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
have drawn forth הוֹצֵ֥אתִי yāṣāʾ ya-TSA
my sword חַרְבִּ֖י ḥereb heh-REV
out of his sheath: מִתַּעְרָ֑הּ taʿar ta-AR
it shall not לֹ֥א lōʾ loh
return any more. תָשׁ֖וּב šûb shoov
עֽוֹד׃ ʿôd ode



Read Full Chapter : Ezekiel 21