Context verses Ezekiel 2:1
Ezekiel 2:2

இப்படி அவர் என்னோடே பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலுூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக் கேட்டேன்.

עַל
Ezekiel 2:3

அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரரிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள்.

בֶּן, אָדָם֙
Ezekiel 2:9

அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச் சுருள் இருந்தது.

אֵלָ֑י
And
he
said
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֑יʾēlāyay-LAI
me,
Son
בֶּןbenben
of
man,
אָדָם֙ʾādāmah-DAHM
stand
עֲמֹ֣דʿămōduh-MODE
upon
עַלʿalal
thy
feet,
רַגְלֶ֔יךָraglêkārahɡ-LAY-ha
and
I
will
speak
וַאֲדַבֵּ֖רwaʾădabbērva-uh-da-BARE
unto
thee.
אֹתָֽךְ׃ʾōtākoh-TAHK