Context verses Ezekiel 18:24
Ezekiel 18:4

இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.

כָּל
Ezekiel 18:6

மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும்,

לֹ֣א, לֹ֣א, לֹ֣א
Ezekiel 18:7

ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து,

לֹ֣א, לֹ֣א
Ezekiel 18:8

வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன்கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கே உண்மையாய்த் தீர்த்து,

לֹ֣א
Ezekiel 18:10

ஆனாலும் அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தஞ்சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடவாமல்,

וְעָ֣שָׂה
Ezekiel 18:11

இவைகளில் ஒன்றுக்கொப்பானதைச் செய்கிறவனுமாயிருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி,

כָּל, לֹ֣א
Ezekiel 18:12

சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாயிருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடாமல், நரகலான விக்கிரகங்களுக்கு நேராக தன் கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து,

לֹ֣א
Ezekiel 18:13

வட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை, இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவேசாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.

וָחָ֑י, לֹ֣א, כָּל
Ezekiel 18:14

பின்னும், இதோ, அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் தன் தகப்பன்செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,

כָּל, יַעֲשֶׂ֖ה
Ezekiel 18:15

மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும்,

לֹ֣א, לֹ֣א
Ezekiel 18:16

ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிராமலும், கொள்ளையிடாமலும், தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரந்தரிப்பித்து,

לֹ֣א, לֹ֣א, לֹ֣א
Ezekiel 18:17

சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து தன் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.

לֹ֣א
Ezekiel 18:19

இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதினால் என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.

כָּל
Ezekiel 18:21

துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.

כָּל, יָמֽוּת׃
Ezekiel 18:22

அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.

כָּל, אֲשֶׁר
Ezekiel 18:25

நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கேளுங்கள்; என் வழி செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.

לֹ֣א
Ezekiel 18:26

நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான்.

אֲשֶׁר, יָמֽוּת׃
Ezekiel 18:28

அவன் எச்சரிப்படைந்து, அவன் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியனாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.

יָמֽוּת׃
Ezekiel 18:31

நீங்கள் துரோகம்பண்ணின உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இராதபடிக்கு விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்.

כָּל
man
and
turneth
away
וּבְשׁ֨וּבûbĕšûboo-veh-SHOOV
But
when
צַדִּ֤יקṣaddîqtsa-DEEK
the
righteous
righteousness,
מִצִּדְקָתוֹ֙miṣṣidqātômee-tseed-ka-TOH
his
from
וְעָ֣שָׂהwĕʿāśâveh-AH-sa
and
עָ֔וֶלʿāwelAH-vel
committeth
iniquity,
כְּכֹ֨לkĕkōlkeh-HOLE
all
to
according
הַתּוֹעֵב֜וֹתhattôʿēbôtha-toh-ay-VOTE
the
abominations
אֲשֶׁרʾăšeruh-SHER
that
עָשָׂ֧הʿāśâah-SA
doeth
wicked
הָרָשָׁ֛עhārāšāʿha-ra-SHA
the
doeth,
יַעֲשֶׂ֖הyaʿăśeya-uh-SEH
shall
he
live?
וָחָ֑יwāḥāyva-HAI
All
כָּלkālkahl
righteousness
his
צִדְקֹתָ֤וṣidqōtāwtseed-koh-TAHV
that
אֲשֶׁרʾăšeruh-SHER
he
hath
done
עָשָׂה֙ʿāśāhah-SA
shall
not
לֹ֣אlōʾloh
mentioned:
be
תִזָּכַ֔רְנָהtizzākarnâtee-za-HAHR-na
in
his
trespass
בְּמַעֲל֧וֹbĕmaʿălôbeh-ma-uh-LOH
that
אֲשֶׁרʾăšeruh-SHER
trespassed,
hath
he
מָעַ֛לmāʿalma-AL
and
in
his
sin
וּבְחַטָּאת֥וֹûbĕḥaṭṭāʾtôoo-veh-ha-ta-TOH
that
אֲשֶׁרʾăšeruh-SHER
sinned,
hath
he
חָטָ֖אḥāṭāʾha-TA
in
them
shall
he
die.
בָּ֥םbāmbahm


יָמֽוּת׃yāmûtya-MOOT