எசேக்கியேல் 16
Ezekiel 16:38 in Tamil
எசேக்கியேல் 16:38
விபசாரிகளையும் இரத்தஞ்சிந்தினவர்களையும் நியாயந்தீர்க்கிறபடியே உன்னை நியாயந்தீர்த்து, உக்கிரகத்தோடும் எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்பேரில் சுமத்தி,
Tamil Indian Revised Version
விபசாரிகளையும் இரத்தம் சிந்தினவர்களையும் நியாயந்தீர்க்கிறபடியே உன்னை நியாயந்தீர்த்து, கடுங்கோபத்தோடும் எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்மேல் சுமத்தி,
Tamil Easy Reading Version
பிறகு நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னைக் கொலைக் காரியாகவும் சோரம் போனவளாகவும் தண்டிப்பேன். ஒரு கோபமும் பொறாமையும்கொண்ட கணவனால் பழி தீர்க்கப்படுவதுபோல் தண்டிப்பேன்.
Thiru Viviliam
பிறர் கணவர் நயந்த பெண்டிரையும், இரத்தம் சிந்திய பெண்டிரையும் தீர்ப்பிடுதல்போல், உன்னையும் தீர்ப்பிடுவேன்; என் சினத்தாலும் சகிப்பின்மையாலும் உன்மேல் இரத்தப்பழி சுமத்துவேன்.
Roman Transliteration
Vipasaarikalaiyum iraththanjinthinavarkalaiyum niyaayantheerkkirapatiyae unnai niyaayantheerththu, ukkirakaththodum erichchalodum iraththappaliyai unpaeril sumaththi,
Ezekiel 16:38 in Other Translations
King James Version (KJV)
And I will judge thee, as women that break wedlock and shed blood are judged; and I will give thee blood in fury and jealousy.
American Standard Version (ASV)
And I will judge thee, as women that break wedlock and shed blood are judged; and I will bring upon thee the blood of wrath and jealousy.
Bible in Basic English (BBE)
And you will be judged by me as women are judged who have been untrue to their husbands and have taken life; and I will let loose against you passion and bitter feeling.
Darby English Bible (DBY)
And I will judge thee with the judgments of women that commit adultery and shed blood; and I will give thee up to the blood of fury and jealousy;
World English Bible (WEB)
I will judge you, as women who break wedlock and shed blood are judged; and I will bring on you the blood of wrath and jealousy.
Young's Literal Translation (YLT)
And I have judged thee -- judgments of adultresses, And of women shedding blood, And have given thee blood, fury, and jealousy.
எசேக்கியேல் Ezekiel 16:38
விபசாரிகளையும் இரத்தஞ்சிந்தினவர்களையும் நியாயந்தீர்க்கிறபடியே உன்னை நியாயந்தீர்த்து, உக்கிரகத்தோடும் எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்பேரில் சுமத்தி,
And I will judge thee, as women that break wedlock and shed blood are judged; and I will give thee blood in fury and jealousy.| And I will judge | וּשְׁפַטְתִּיךְ֙ | šāpaṭ | sha-FAHT | TH8804 |
| are judged; | מִשְׁפְּטֵ֣י | mišpāṭ | meesh-PAHT | |
| thee, as women that break wedlock | נֹאֲפ֔וֹת | nāʾap | na-AF | TH8802 |
| and shed | וְשֹׁפְכֹ֖ת | šāpak | sha-FAHK | TH8802 |
| blood | דָּ֑ם | dām | dahm | |
| and I will give | וּנְתַתִּ֕יךְ | nātan | na-TAHN | TH8804 |
| thee blood | דַּ֥ם | dām | dahm | |
| in fury | חֵמָ֖ה | ḥēmâ | hay-MA | |
| and jealousy. | וְקִנְאָֽה׃ | qinʾâ | keen-AH |
Read Full Chapter : Ezekiel 16