எசேக்கியேல் 14

Ezekiel 14:5 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 14:5
அவர்கள் எல்லாரும் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, என்னைவிட்டுப் பேதலித்துப்போனார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அவர்கள் எல்லோரும் தங்களுடைய அசுத்தமான சிலைகளைப் பின்பற்றி, என்னை விட்டுப் விலகிப்போனார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
ஏனென்றால், நான் அவர்களின் இதயத்தைத் தொட விரும்புகிறேன். என்னத்தான் அவர்கள் அசுத்தமான விக்கிரகங்களை வணங்க என்னை விட்டு விலகினாலும், நான் அவர்களை நேசிக்கிறேன் என்பதைக் காட்டவேண்டும்.’

Thiru Viviliam
இவ்வாறு, சிலைகளால் என்னை விட்டு விலகிப்போயிருக்கும் இஸ்ரயேல் வீட்டாரின் இதயங்கள் அனைத்தையும் நான் என் வயமாக்கிக்கொள்வேன்.⒫

Roman Transliteration
Avarkal ellaarum thangal narakalaana vikkirakangalaip pinpatti, ennaivittup paethaliththupponaarkal entu karththaraakiya aanndavar sollukiraar.

Ezekiel 14:5 in Other Translations

King James Version (KJV)
That I may take the house of Israel in their own heart, because they are all estranged from me through their idols.

American Standard Version (ASV)
that I may take the house of Israel in their own heart, because they are all estranged from me through their idols.

Bible in Basic English (BBE)
So as to take the children of Israel in the thoughts of their hearts, because they have become strange to me through their false gods.

Darby English Bible (DBY)
that I may take the house of Israel by their own heart, because they are all estranged from me through their idols.

World English Bible (WEB)
that I may take the house of Israel in their own heart, because they are all estranged from me through their idols.

Young's Literal Translation (YLT)
in order to catch the house of Israel by their heart, in that they have become estranged from off me by their idols -- all of them.

எசேக்கியேல் Ezekiel 14:5

அவர்கள் எல்லாரும் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, என்னைவிட்டுப் பேதலித்துப்போனார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

That I may take the house of Israel in their own heart, because they are all estranged from me through their idols.

That לְמַ֛עַן maʿan ma-AN
I may take תְּפֹ֥שׂ tāpaś ta-FAHS
אֶת ʾēt ate
the house בֵּֽית bayit ba-YEET
of Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
in their own heart, בְּלִבָּ֑ם lēb lave
because אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
estranged נָזֹ֙רוּ֙ zûr zoor
from מֵֽעָלַ֔י ʿal al
me through their idols. בְּגִלּֽוּלֵיהֶ֖ם gillûl ɡee-LOOL
they are all כֻּלָּֽם׃ kōl kole



Read Full Chapter : Ezekiel 14