எசேக்கியேல் 14
Ezekiel 14:4 in Tamil
எசேக்கியேல் 14:4
ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்.
Tamil Indian Revised Version
ஆகையால், நீ அவர்களுடன் பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய அசுத்தமான சிலைகளைத் தன்னுடைய இருதயத்தின்மேல் நாட்டி, தன்னுடைய அக்கிரமமாகிய இடறலைத் தன்னுடைய முகத்திற்கு முன்பாக வைத்துக்கொண்டிருக்கிற எவனாவது தீர்க்கதரிசியிடம் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேலர்களுடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய அசுத்தமான சிலைகளின் எண்ணிக்கைக்குத்தக்கதாக பதில் கொடுப்பேன்.
Tamil Easy Reading Version
ஆனால் நான் ஒரு பதிலைச் சொல்வேன். நான் அவர்களைத் தண்டிப்பேன்! நீ அவர்களிடம் இவற்றைக் கூறவேண்டும். ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; எந்த இஸ்ரவேலராவது ஒரு தீர்க்கதரிசியிடம் வந்து என்னிடம் ஆலோசனை கேட்டால், அவனுக்கு அத்தீர்க்கதரிசி பதில் சொல்லமாட்டான். அவனது கேள்விக்கு நானே பதில் கூறுவேன். இன்னும் அவனிடம் அந்த அசுத்தமான விக்கிரகங்கள் இருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கி வந்தாலும், இன்னும் அவர்கள் பாவத்தைச் செய்யத் தூண்டும் பொருட்களை வைத்திருந்தாலும் நான் பதில் சொல்வேன். அவனுடைய அசுத்த விக்கிரகங்கள் இன்னும் இருந்தபொழுதும் நான் அவனுடன் பேசுவேன்.
Thiru Viviliam
ஆகையால், நீ அவர்களோடு பேசி, அவர்களிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் வீட்டாருள் எவராவது சிலைகளிடம் தங்கள் மனத்தைப் பறி கொடுத்து அவற்றைத் தங்கள்முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டுக்கொண்டே இறைவாக்கினரிடம் வந்தால், அவர்களுக்கு ஆண்டவராகிய நானே அவர்களின் எண்ணற்ற சிலைகளுக்கேற்ப பதில் அளிப்பேன்!
Roman Transliteration
Aakaiyaal, nee avarkalotae paesichchaொllavaenntiyathu ennavental: Israel vamsaththaaril thannutaiya narakalaana vikkirakangalaith than iruthayaththinmael naatti, than akkiramamaakiya idaralaith than mukaththukku ethiraaka vaiththukkonntirukkira evanaakilum theerkkatharisiyinidaththil vanthaal, karththaraakiya naan Israel vamsaththaarutaiya iruthayaththil irukkirathaip pitikkumpatiyaaka appatippattavanutaiya narakalaana vikkirakangalin thiratchikkuththakkathaaka uththaravu koduppaen.
Ezekiel 14:4 in Other Translations
King James Version (KJV)
Therefore speak unto them, and say unto them, Thus saith the Lord GOD; Every man of the house of Israel that setteth up his idols in his heart, and putteth the stumblingblock of his iniquity before his face, and cometh to the prophet; I the LORD will answer him that cometh according to the multitude of his idols;
American Standard Version (ASV)
Therefore speak unto them, and say unto them, Thus saith the Lord Jehovah: Every man of the house of Israel that taketh his idols into his heart, and putteth the stumblingblock of his iniquity before his face, and cometh to the prophet; I Jehovah will answer him therein according to the multitude of his idols;
Bible in Basic English (BBE)
For this cause say to them, These are the words of the Lord: Every man of Israel who has taken his false god into his heart, and put before his face the sin which is the cause of his fall, and comes to the prophet; I the Lord will give him an answer by myself in agreement with the number of his false gods;
Darby English Bible (DBY)
Therefore speak to them, and say unto them, Thus saith the Lord Jehovah: Every man of the house of Israel that setteth up his idols in his heart, and putteth the stumbling-block of his iniquity before his face, and cometh to the prophet, I Jehovah will answer him according to this, according to the multitude of his idols:
World English Bible (WEB)
Therefore speak to them, and tell them, Thus says the Lord Yahweh: Every man of the house of Israel who takes his idols into his heart, and puts the stumbling block of his iniquity before his face, and comes to the prophet; I Yahweh will answer him therein according to the multitude of his idols;
Young's Literal Translation (YLT)
`Therefore, speak with them, and thou hast said unto them: Thus said the Lord Jehovah: Every one of the house of Israel who causeth his idols to go up unto his heart, and the stumbling-block of his iniquity setteth over-against his face, and hath gone in unto the prophet -- I Jehovah have given an answer to him for this, for the abundance of his idols,
எசேக்கியேல் Ezekiel 14:4
ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்.
Therefore speak unto them, and say unto them, Thus saith the Lord GOD; Every man of the house of Israel that setteth up his idols in his heart, and putteth the stumblingblock of his iniquity before his face, and cometh to the prophet; I the LORD will answer him that cometh according to the multitude of his idols;| Therefore | לָכֵ֣ן | kēn | kane |
| speak | דַּבֵּר | dābar | da-VAHR |
| א֠וֹתָם | ʾēt | ate | |
| unto them, and say | וְאָמַרְתָּ֙ | ʾāmar | ah-MAHR |
| unto | אֲלֵיהֶ֜ם | ʾēl | ale |
| them, Thus | כֹּה | kō | koh |
| saith | אָמַ֣ר׀ | ʾāmar | ah-MAHR |
| the Lord | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God; | יְהוִ֗ה | yĕhōwi | yeh-hoh-VEE |
| Every man | אִ֣ישׁ | ʾîš | eesh |
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| of the house | מִבֵּ֣ית | bayit | ba-YEET |
| of Israel | יִשְׂרָאֵ֡ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| that | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| setteth up | יַעֲלֶ֨ה | ʿālâ | ah-LA |
| אֶת | ʾēt | ate | |
| his idols | גִּלּוּלָ֜יו | gillûl | ɡee-LOOL |
| in | אֶל | ʾēl | ale |
| his heart, | לִבּ֗וֹ | lēb | lave |
| the stumblingblock | וּמִכְשׁ֤וֹל | mikšôl | meek-SHOLE |
| of his iniquity | עֲוֹנוֹ֙ | ʿāwōn | ah-VONE |
| and putteth | יָשִׂים֙ | śûm | soom |
| before | נֹ֣כַח | nōkaḥ | noh-HAHK |
| his face, | פָּנָ֔יו | pānîm | pa-NEEM |
| and cometh | וּבָ֖א | bôʾ | boh |
| to | אֶל | ʾēl | ale |
| the prophet; | הַנָּבִ֑יא | nābîʾ | na-VEE |
| I | אֲנִ֣י | ʾănî | uh-NEE |
| the Lord | יְהוָ֗ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| will answer | נַעֲנֵ֧יתִי | ʿānâ | ah-NA |
| ל֦וֹ | |||
| בָ֖ה | |||
| him that cometh according to the multitude | בְּרֹ֥ב | rōb | rove |
| of his idols; | גִּלּוּלָֽיו׃ | gillûl | ɡee-LOOL |
Read Full Chapter : Ezekiel 14