எசேக்கியேல் 14

Ezekiel 14:23 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 14:23
நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியையையும் காணும்போது, அவர்கள் உங்களுக்குத் தேற்றரவாயிருப்பார்கள்; நான் அதிலே செய்த எல்லாவற்றையும் முகாந்தரமில்லாமல் செய்யவில்லையென்று அப்பொழுது அறிந்து கொள்வீர்கள் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொன்னார்.

Tamil Indian Revised Version
நீங்கள் அவர்களுடைய வழிகளையும் அவர்களுடைய செய்கைகளையும் காணும்போது, அவர்கள் உங்களுக்குத் ஆறுதலாக இருப்பார்கள்; நான் அதிலே செய்த எல்லாவற்றையும் காரணமில்லாமல் செய்யவில்லையென்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார் என்று சொன்னார்.

Tamil Easy Reading Version
அவர்கள் வாழும் வாழ்வையும் செய்யும் தீமையையும் நீ பார்ப்பாய். பிறகு, நான் அவர்களைத் தண்டித்ததற்குச் சரியான காரணம் உண்டென்று நீ அறிவாய்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

Thiru Viviliam
நீங்கள் அவர்களின் நடத்தையையும் செயல்களையும் பார்க்கும்போது அவர்களே உங்களுக்கு ஆறுதலாய் இருப்பர். அப்போது நான் அங்குச் செய்ததெல்லாம் காரணமின்றிச் செய்யவில்லை என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

Roman Transliteration
Neengal avarkal maarkkaththaiyum avarkal kiriyaiyaiyum kaanumpothu, avarkal ungalukkuth thaettaravaayiruppaarkal; naan athilae seytha ellaavattaைyum mukaantharamillaamal seyyavillaiyentu appoluthu arinthu kolveerkal enpathaik karththaraakiya aanndavar uraikkiraar entu sonnaar.

Ezekiel 14:23 in Other Translations

King James Version (KJV)
And they shall comfort you, when ye see their ways and their doings: and ye shall know that I have not done without cause all that I have done in it, saith the Lord GOD.

American Standard Version (ASV)
And they shall comfort you, when ye see their way and their doings; and ye shall know that I have not done without cause all that I have done in it, saith the Lord Jehovah.

Bible in Basic English (BBE)
They will give you comfort when you see their ways and their doings: and you will be certain that not for nothing have I done all the things I have done in it, says the Lord.

Darby English Bible (DBY)
And they shall comfort you, when ye see their way and their doings; and ye shall know that I have not done without cause all that I have done in it, saith the Lord Jehovah.

World English Bible (WEB)
They shall comfort you, when you see their way and their doings; and you shall know that I have not done without cause all that I have done in it, says the Lord Yahweh.

Young's Literal Translation (YLT)
And they have comforted you, for ye see their way and their doings, and ye have known that not for nought have I done all that which I have done in her -- an affirmation of the Lord Jehovah.'

எசேக்கியேல் Ezekiel 14:23

நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியையையும் காணும்போது, அவர்கள் உங்களுக்குத் தேற்றரவாயிருப்பார்கள்; நான் அதிலே செய்த எல்லாவற்றையும் முகாந்தரமில்லாமல் செய்யவில்லையென்று அப்பொழுது அறிந்து கொள்வீர்கள் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொன்னார்.

And they shall comfort you, when ye see their ways and their doings: and ye shall know that I have not done without cause all that I have done in it, saith the Lord GOD.

And they shall comfort וְנִחֲמ֣וּ nāḥam na-HAHM
אֶתְכֶ֔ם ʾēt ate
you, when כִּֽי kee
ye see תִרְא֥וּ rāʾâ ra-AH
אֶת ʾēt ate
their ways דַּרְכָּ֖ם derek deh-REK
וְאֶת ʾēt ate
and their doings: עֲלִֽילוֹתָ֑ם ʿălîlâ uh-lee-LA
and ye shall know וִֽידַעְתֶּ֗ם yādaʿ ya-DA
that כִּי֩ kee
I have not לֹ֨א lōʾ loh
without cause חִנָּ֤ם ḥinnām hee-NAHM
done עָשִׂ֙יתִי֙ ʿāśâ ah-SA
אֵ֣ת ʾēt ate
all כָּל kōl kole
that אֲשֶׁר ʾăšer uh-SHER
I have done עָשִׂ֣יתִי ʿāśâ ah-SA
בָ֔הּ
in it, saith נְאֻ֖ם nĕʾum neh-OOM
the Lord אֲדֹנָ֥י ʾădōnāy uh-doh-NAI
God. יְהוִֹֽה׃ yĕhōwi yeh-hoh-VEE



Read Full Chapter : Ezekiel 14