எசேக்கியேல் 14
Ezekiel 14:15 in Tamil
எசேக்கியேல் 14:15
நான் தேசத்தில் துஷ்டமிருகங்களை அனுப்ப, அம்மிருகங்களினிமித்தம் ஒருவரும் அதின் வழியாய் நடக்கக் கூடாதபடி வெறுமையும் பாழுமாகும்போது,
Tamil Indian Revised Version
நான் தேசத்தில் கொடிய மிருகங்களை அனுப்ப, அந்த மிருகங்களினால் ஒருவரும் அதின் வழியாக நடக்கமுடியாதபடி வெறுமையும் பாழுமாகும்போது,
Tamil Easy Reading Version
தேவன் சொன்னார்: “அல்லது நான் காட்டு விலங்குகளை அந்நாட்டிற்கு அனுப்புவேன். அவ்விலங்குகள் அனைத்து ஜனங்களையும் கொல்லும், அக்காட்டு விலங்குகளால் எவரும் அந்நாட்டின் வழியாகப் பயணம் செய்ய முடியாது.
Thiru Viviliam
நான் காட்டு விலங்களை நாடு முழுவதும் அலைந்து திரியவிட, அவை அதனைப் பாழாக்கி வெறுமையாக்கும். அவற்றின் காரணமாய் யாரும் அங்கே நடமாட முடியாதிருக்கும்.
Roman Transliteration
Naan thaesaththil thushdamirukangalai anuppa, ammirukangalinimiththam oruvarum athin valiyaay nadakkak koodaathapati veraுmaiyum paalumaakumpothu,
Ezekiel 14:15 in Other Translations
King James Version (KJV)
If I cause noisome beasts to pass through the land, and they spoil it, so that it be desolate, that no man may pass through because of the beasts:
American Standard Version (ASV)
If I cause evil beasts to pass through the land, and they ravage it, and it be made desolate, so that no man may pass through because of the beasts;
Bible in Basic English (BBE)
Or if I send evil beasts through the land causing destruction and making it waste, so that no man may go through because of the beasts:
Darby English Bible (DBY)
If I cause evil beasts to pass through the land, and they bereave it, and it become a desolation, so that no one passeth through because of the beasts;
World English Bible (WEB)
If I cause evil animals to pass through the land, and they ravage it, and it be made desolate, so that no man may pass through because of the animals;
Young's Literal Translation (YLT)
`If an evil beast I cause to pass through the land, and it hath bereaved, and it hath been a desolation, without any passing through because of the beast --
எசேக்கியேல் Ezekiel 14:15
நான் தேசத்தில் துஷ்டமிருகங்களை அனுப்ப, அம்மிருகங்களினிமித்தம் ஒருவரும் அதின் வழியாய் நடக்கக் கூடாதபடி வெறுமையும் பாழுமாகும்போது,
If I cause noisome beasts to pass through the land, and they spoil it, so that it be desolate, that no man may pass through because of the beasts:| If | לֽוּ | lûʾ | loo | |
| beasts | חַיָּ֥ה | ḥay | hai | |
| I cause noisome | רָעָ֛ה | raʿ | ra | |
| to pass through | אַעֲבִ֥יר | ʿābar | ah-VAHR | TH8686 |
| the land, | בָּאָ֖רֶץ | ʾereṣ | eh-RETS | |
| and they spoil | וְשִׁכְּלָ֑תָּה | šākōl | sha-HOLE | TH8765 |
| it, so that it be | וְהָיְתָ֤ה | hāyâ | ha-YA | |
| desolate, | שְׁמָמָה֙ | šĕmāmâ | sheh-ma-MA | |
| that no man | מִבְּלִ֣י | bĕlî | beh-LEE | |
| may pass through | עוֹבֵ֔ר | ʿābar | ah-VAHR | TH8802 |
| because | מִפְּנֵ֖י | pānîm | pa-NEEM | |
| of the beasts: | הַחַיָּֽה׃ | ḥay | hai |
Read Full Chapter : Ezekiel 14