Context verses Ezekiel 13:21
Ezekiel 13:2

மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

יְהוָֽה׃
Ezekiel 13:5

நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.

יְהוָֽה׃
Ezekiel 13:10

சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.

אֶת
Ezekiel 13:14

அப்பொழுது நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் அஸ்திபாரம் திறந்துகிடக்கும்படி அதைத் தரையிலே விழப்பண்ணுவேன்; உள்ளே இருக்கிற நீங்கள் நிர்மூலமாகும்படி அது விழும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

אֶת, כִּֽי, אֲנִ֥י, יְהוָֽה׃
Ezekiel 13:15

இப்படிச் சுவரிலும் அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசினவர்களுமில்லை.

אֶת
Ezekiel 13:20

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்கள் தழுவணைகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்கள் புயங்களிலிருந்து பிடுங்கிக் கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலை பண்ணி,

אֶת, אֶת, אֶת
Ezekiel 13:23

நீங்கள் இனி அபத்தமானதைத் தரிசிப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள் என்று சொல் என்றார்.

וְהִצַּלְתִּ֤י, אֶת, עַמִּי֙, מִיֶּדְכֶ֔ן, וִֽידַעְתֶּ֖ן, כִּֽי, אֲנִ֥י, יְהוָֽה׃
am
וְקָרַעְתִּ֞יwĕqāraʿtîveh-ka-ra-TEE
tear,
I
אֶתʾetet
will
also

kerchiefs
מִסְפְּחֹֽתֵיכֶ֗םmispĕḥōtêkemmees-peh-hoh-tay-HEM
Your
and
וְהִצַּלְתִּ֤יwĕhiṣṣaltîveh-hee-tsahl-TEE
deliver
אֶתʾetet

my
עַמִּי֙ʿammiyah-MEE
people
out
of
your
מִיֶּדְכֶ֔ןmiyyedkenmee-yed-HEN
hand,
no
be
shall
וְלֹֽאwĕlōʾveh-LOH
they
יִהְי֥וּyihyûyee-YOO
and
ע֛וֹדʿôdode
more
hand
your
בְּיֶדְכֶ֖ןbĕyedkenbeh-yed-HEN
in
to
be
לִמְצוּדָ֑הlimṣûdâleem-tsoo-DA
hunted;
know
shall
ye
וִֽידַעְתֶּ֖ןwîdaʿtenvee-da-TEN
and
כִּֽיkee
that
אֲנִ֥יʾănîuh-NEE
I
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA