Context verses Ezekiel 13:15
Ezekiel 13:10

சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.

אֶת, אֹת֖וֹ
Ezekiel 13:14

அப்பொழுது நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் அஸ்திபாரம் திறந்துகிடக்கும்படி அதைத் தரையிலே விழப்பண்ணுவேன்; உள்ளே இருக்கிற நீங்கள் நிர்மூலமாகும்படி அது விழும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

אֶת
Ezekiel 13:20

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்கள் தழுவணைகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்கள் புயங்களிலிருந்து பிடுங்கிக் கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலை பண்ணி,

אֶת, אֶת, אֶת
Ezekiel 13:21

உங்கள் தலையணைகளைக் கிழித்து, என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்கள் கைகளில் இரார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

אֶת, אֶת
Ezekiel 13:23

நீங்கள் இனி அபத்தமானதைத் தரிசிப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள் என்று சொல் என்றார்.

אֶת
morter,
is
more,
Thus
וְכִלֵּיתִ֤יwĕkillêtîveh-hee-lay-TEE
will
אֶתʾetet
I
accomplish
חֲמָתִי֙ḥămātiyhuh-ma-TEE

my
wrath
בַּקִּ֔ירbaqqîrba-KEER
wall,
the
upon
and
them
that
וּבַטָּחִ֥יםûbaṭṭāḥîmoo-va-ta-HEEM
have
daubed
upon
אֹת֖וֹʾōtôoh-TOH
untempered
it
with
say
תָּפֵ֑לtāpēlta-FALE
and
will
no
wall
וְאֹמַ֤רwĕʾōmarveh-oh-MAHR
The
you,
לָכֶם֙lākemla-HEM
unto
neither
אֵ֣יןʾênane
they
that
daubed
הַקִּ֔ירhaqqîrha-KEER
it;
וְאֵ֖יןwĕʾênveh-ANE


הַטָּחִ֥יםhaṭṭāḥîmha-ta-HEEM


אֹתֽוֹ׃ʾōtôoh-TOH