Context verses Ezekiel 13:12
Ezekiel 13:3

கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!

אֲשֶׁ֥ר
Ezekiel 13:8

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; நீங்கள் அபத்தமானதைச் சொல்லி பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲלֵיכֶ֔ם
Ezekiel 13:20

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்கள் தழுவணைகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்கள் புயங்களிலிருந்து பிடுங்கிக் கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலை பண்ணி,

אֲשֶׁ֥ר
it?
וְהִנֵּ֖הwĕhinnēveh-hee-NAY
is
Lo,
is
נָפַ֣לnāpalna-FAHL
fallen,
wall
הַקִּ֑ירhaqqîrha-KEER
the
when
it
הֲלוֹא֙hălôʾhuh-LOH
shall
not
יֵאָמֵ֣רyēʾāmēryay-ah-MARE
be
אֲלֵיכֶ֔םʾălêkemuh-lay-HEM
said
unto
אַיֵּ֥הʾayyēah-YAY
Where
you,
the
הַטִּ֖יחַhaṭṭîaḥha-TEE-ak
daubing
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
wherewith
ye
have
טַחְתֶּֽם׃ṭaḥtemtahk-TEM