எசேக்கியேல் 12

Ezekiel 12:28 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 12:28
ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.

Tamil Indian Revised Version
ஆகையால் என்னுடைய வார்த்தைகளில் ஒன்றுகூட இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று அவர்களுடன் சொல் என்றார்.

Tamil Easy Reading Version
எனவே நீ அவர்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: நான் இனி தாமதிக்கமாட்டேன். ஏதாவது நிகழும் என்று நான் சொன்னால் அது நிகழும்!’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

Thiru Viviliam
எனவே அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் வார்த்தைகளுள் எதுவும் இனிமேல் காலந்தாழ்த்தாது. நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும்,” என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

Roman Transliteration
Aakaiyaal en vaarththaikalil ontakilum inith thaamathippathillaiyentu karththaraakiya aanndavar uraikkiraar; naan sonna vaarththai niraivaeraுm entu karththaraakiya aanndavar uraikkiraar entu avarkalotae sol entar.

Ezekiel 12:28 in Other Translations

King James Version (KJV)
Therefore say unto them, Thus saith the Lord GOD; There shall none of my words be prolonged any more, but the word which I have spoken shall be done, saith the Lord GOD.

American Standard Version (ASV)
Therefore say unto them, Thus saith the Lord Jehovah: There shall none of my words be deferred any more, but the word which I shall speak shall be performed, saith the Lord Jehovah.

Bible in Basic English (BBE)
Say to them then, This is what the Lord has said: Not one of my words will be put off any longer, but what I say I will do, says the Lord.

Darby English Bible (DBY)
Therefore say unto them, Thus saith the Lord Jehovah: There shall none of my words be deferred any more, but the word that I have spoken shall be done, saith the Lord Jehovah.

World English Bible (WEB)
Therefore tell them, Thus says the Lord Yahweh: There shall none of my words be deferred any more, but the word which I shall speak shall be performed, says the Lord Yahweh.

Young's Literal Translation (YLT)
therefore say unto them: Thus said the Lord Jehovah: None of my words are prolonged any more, When I speak a word -- it is done, An affirmation of the Lord Jehovah!'

எசேக்கியேல் Ezekiel 12:28

ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.

Therefore say unto them, Thus saith the Lord GOD; There shall none of my words be prolonged any more, but the word which I have spoken shall be done, saith the Lord GOD.

Therefore לָכֵ֞ן kēn kane
say אֱמֹ֣ר ʾāmar ah-MAHR
unto אֲלֵיהֶ֗ם ʾēl ale
them, Thus כֹּ֤ה koh
saith אָמַר֙ ʾāmar ah-MAHR
the Lord אֲדֹנָ֣י ʾădōnāy uh-doh-NAI
God; יְהוִ֔ה yĕhōwi yeh-hoh-VEE
There shall none לֹא lōʾ loh
be prolonged תִמָּשֵׁ֥ךְ māšak ma-SHAHK
any more, ע֖וֹד ʿôd ode
כָּל kōl kole
of my words דְּבָרָ֑י dābār da-VAHR
which אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
I have spoken אֲדַבֵּ֤ר dābar da-VAHR
but the word דָּבָר֙ dābār da-VAHR
shall be done, וְיֵ֣עָשֶׂ֔ה ʿāśâ ah-SA
saith נְאֻ֖ם nĕʾum neh-OOM
the Lord אֲדֹנָ֥י ʾădōnāy uh-doh-NAI
God. יְהוִֽה׃ yĕhōwi yeh-hoh-VEE



Read Full Chapter : Ezekiel 12