Context verses Ezekiel 12:2
Ezekiel 12:3

இப்போதும் மனுபுத்திரனே, நீ பரதேசம் போகும்படி பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்தி, பகற்காலத்திலே அவர்கள் முன்பாகப் பிரயாணப்படு; உன் ஸ்தலத்தைவிட்டு வேறே ஸ்தலத்துக்கு அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போ; அவர்கள் கலகவீட்டாரானபோதிலும் ஒருவேளை சிந்தித்து உணருவார்கள்.

כִּ֛י, בֵּ֥ית, מְרִ֖י
Ezekiel 12:9

மனுபுத்திரனே, கலகவீட்டாராகிய இஸ்ரவேல் வம்சத்தார் உன்னை பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா?

בֶּן, אָדָ֕ם, בֵּ֥ית
Ezekiel 12:10

இது எருசலேமில் இருக்கிற அதிபதியின்மேலும் அதின் நடுவில் இருக்கிற இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரின்மேலும் சுமரும் பாரம் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களிடத்தில் சொல்லு.

בֵּ֥ית
Ezekiel 12:18

மனுபுத்திரனே, நீ உன் அப்பத்தை நடுக்கத்தோடே புசித்து, உன் தண்ணீரைத் தத்தளிப்போடும் விசாரத்தோடும் குடித்து,

בֶּן, אָדָ֕ם
Ezekiel 12:22

மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?

בֶּן
Ezekiel 12:24

இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனிச் சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இராமற்போகும்.

בֵּ֥ית
Ezekiel 12:27

மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.

בֶּן
are
בֶּןbenben
Son
of
אָדָ֕םʾādāmah-DAHM
man,
בְּת֥וֹךְbĕtôkbeh-TOKE
in
בֵּיתbêtbate
the
midst
house,
הַמֶּ֖רִיhammerîha-MEH-ree
rebellious
a
of
אַתָּ֣הʾattâah-TA
thou
יֹשֵׁ֑בyōšēbyoh-SHAVE
dwellest
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
which
have
עֵינַיִם֩ʿênayimay-na-YEEM
eyes
to
לָהֶ֨םlāhemla-HEM
see,
not;
לִרְא֜וֹתlirʾôtleer-OTE
see
וְלֹ֣אwĕlōʾveh-LOH
and
they
have
רָא֗וּrāʾûra-OO
ears
to
אָזְנַ֨יִםʾoznayimoze-NA-yeem
hear,
not:
לָהֶ֤םlāhemla-HEM
hear
לִשְׁמֹ֙עַ֙lišmōʿaleesh-MOH-AH
and
וְלֹ֣אwĕlōʾveh-LOH
for
שָׁמֵ֔עוּšāmēʿûsha-MAY-oo
house.
a
rebellious
כִּ֛יkee
they
בֵּ֥יתbêtbate


מְרִ֖יmĕrîmeh-REE


הֵֽם׃hēmhame