Context verses Ezekiel 11:20
Ezekiel 11:1

பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசுரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.

וְאֶת
Ezekiel 11:18

அவர்கள் அங்கே வந்து, அதில் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள்.

וְאֶת
Ezekiel 11:19

அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக் கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான் இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.

לָהֶ֖ם
That
לְמַ֙עַן֙lĕmaʿanleh-MA-AN
in
my
statutes,
בְּחֻקֹּתַ֣יbĕḥuqqōtaybeh-hoo-koh-TAI
they
may
walk
יֵלֵ֔כוּyēlēkûyay-LAY-hoo
them:
mine
וְאֶתwĕʾetveh-ET
ordinances,
keep
מִשְׁפָּטַ֥יmišpāṭaymeesh-pa-TAI
and
and
יִשְׁמְר֖וּyišmĕrûyeesh-meh-ROO
do
וְעָשׂ֣וּwĕʿāśûveh-ah-SOO
be
shall
they
and
אֹתָ֑םʾōtāmoh-TAHM
my
people,
וְהָיוּwĕhāyûveh-ha-YOO
I
and
לִ֣יlee
will
be
לְעָ֔םlĕʿāmleh-AM
their
God.
וַאֲנִ֕יwaʾănîva-uh-NEE


אֶהְיֶ֥הʾehyeeh-YEH


לָהֶ֖םlāhemla-HEM


לֵאלֹהִֽים׃lēʾlōhîmlay-loh-HEEM