Context verses Ezekiel 11:12
Ezekiel 11:5

அப்பொழுது கர்த்தருடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்கள் மனதில் எழும்புகிறதை நான் அறிவேன்.

יְהוָ֔ה
Ezekiel 11:10

பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

כִּֽי
Ezekiel 11:15

மனுபுத்திரனே, நீங்கள் கர்த்தரை விட்டுத் தூரமாய் போங்கள், எங்களுக்கு இந்தத் தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன் சகோதரருக்கும், உன் குடும்பத்தாருக்கும், உன் பந்து ஜனங்களுக்கும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும், எருசலேமின் குடிகள் சொல்லுகிறார்கள்.

יְהוָ֔ה
Ezekiel 11:17

ஆதலால் நான் உங்களை ஜனங்களிடதிலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். என்று சொல்லு.

אֲשֶׁ֥ר
Ezekiel 11:23

கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.

יְהוָ֔ה
Ezekiel 11:24

பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய் விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று.

אֲשֶׁ֥ר
Ezekiel 11:25

கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.

אֲשֶׁ֥ר
am
are
And
ye
וִֽידַעְתֶּם֙wîdaʿtemvee-da-TEM
shall
כִּֽיkee
know
אֲנִ֣יʾănîuh-NEE
that
I
Lord:
יְהוָ֔הyĕhwâyeh-VA
the
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
for
statutes,
my
בְּחֻקַּי֙bĕḥuqqaybeh-hoo-KA
in
לֹ֣אlōʾloh
not
have
ye
הֲלַכְתֶּ֔םhălaktemhuh-lahk-TEM
walked
וּמִשְׁפָּטַ֖יûmišpāṭayoo-meesh-pa-TAI
judgments,
לֹ֣אlōʾloh
my
neither
עֲשִׂיתֶ֑םʿăśîtemuh-see-TEM
executed
after
the
וּֽכְמִשְׁפְּטֵ֧יûkĕmišpĕṭêoo-heh-meesh-peh-TAY
manners
heathen
the
הַגּוֹיִ֛םhaggôyimha-ɡoh-YEEM
of
that
round
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
about
סְבִיבוֹתֵיכֶ֖םsĕbîbôtêkemseh-vee-voh-tay-HEM
you.
done
have
עֲשִׂיתֶֽם׃ʿăśîtemuh-see-TEM