Context verses Ezekiel 1:9
Ezekiel 1:3

அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.

אֶל
Ezekiel 1:10

அவைகளுடைய முகங்களின் சாயலாவது; வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன.

אֶל
Ezekiel 1:12

அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.

אֶל, עֵ֥בֶר, פָּנָ֖יו
Ezekiel 1:23

மண்டலத்தின்கீழ் அவைகளுடைய செட்டைகள் ஒன்றுக்கொன்று எதிர் நேராய் விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு செட்டைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.

אֶל
were
joined
חֹֽבְרֹ֛תḥōbĕrōthoh-veh-ROTE
one
to
אִשָּׁ֥הʾiššâee-SHA
another;
אֶלʾelel
Their
אֲחוֹתָ֖הּʾăḥôtāhuh-hoh-TA
wings
כַּנְפֵיהֶ֑םkanpêhemkahn-fay-HEM
not
turned
לֹאlōʾloh
they
יִסַּ֣בּוּyissabbûyee-SA-boo
when
they
went;
בְלֶכְתָּ֔ןbĕlektānveh-lek-TAHN
one
every
אִ֛ישׁʾîšeesh
straight
forward.
אֶלʾelel
went
עֵ֥בֶרʿēberA-ver
they
פָּנָ֖יוpānāywpa-NAV


יֵלֵֽכוּ׃yēlēkûyay-lay-HOO