Context verses Exodus 8:27
Exodus 8:15

இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடி ஆயிற்று.

כַּֽאֲשֶׁ֖ר
Exodus 8:19

அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.

כַּֽאֲשֶׁ֖ר
Exodus 8:26

அதற்கு மோசே: அப்படிச் செய்யத்தகாது; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் எகிப்தியருடைய அருவருப்பை பலியிடுகிறதாய் இருக்குமே, எகிப்தியருடைய அருவருப்பை நாங்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாக பலியிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா?

לַֽיהוָ֣ה
journey
three
days'
דֶּ֚רֶךְderekDEH-rek
We
שְׁלֹ֣שֶׁתšĕlōšetsheh-LOH-shet
will
יָמִ֔יםyāmîmya-MEEM
go
נֵלֵ֖ךְnēlēknay-LAKE
wilderness,
the
into
בַּמִּדְבָּ֑רbammidbārba-meed-BAHR
and
sacrifice
וְזָבַ֙חְנוּ֙wĕzābaḥnûveh-za-VAHK-NOO
Lord
the
to
לַֽיהוָ֣הlayhwâlai-VA
our
God,
אֱלֹהֵ֔ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
as
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
he
shall
command
יֹאמַ֥רyōʾmaryoh-MAHR

אֵלֵֽינוּ׃ʾēlênûay-LAY-noo