Context verses Exodus 5:4
Exodus 5:1

பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்.

מֹשֶׁ֣ה, וְאַֽהֲרֹ֔ן, אֶת
Exodus 5:2

அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை என்றான்.

אֶת, אֶת, אֶת
Exodus 5:6

அன்றியும், அந்நாளிலே பார்வோன் ஜனங்களின் ஆளோட்டிகளையும் அவர்கள் தலைவரையும் நோக்கி:

אֶת
Exodus 5:10

அப்பொழுது ஜனங்களின் ஆளோட்டிகளும் அவர்கள் தலைவர்களும் புறப்பட்டுப் போய் ஜனங்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை;

הָעָ֖ם
Exodus 5:12

அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடிகளைச் சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்து தேசம் எங்கும் சிதறிப்போனார்கள்.

הָעָ֖ם
Exodus 5:20

அவர்கள் பார்வோனுடைய சமுகத்தைவிட்டுப் புறப்படுகையில், வழியில் நின்ற மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்ப்பட்டு,

אֶת, מֹשֶׁ֣ה
Exodus 5:21

அவர்களை நோக்கி: நீங்கள் பார்வோனின் கண்களுக்கு முன்பாகவும் அவருடைய ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் எங்கள் வாசனையைக் கெடுத்து, எங்களைக் கொல்லும்படி அவர்கள் கையிலே பட்டயத்தைக் கொடுத்ததினிமித்தம், கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயம் தீர்க்கக்கடவர் என்றார்கள்.

אֶת
Exodus 5:23

நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.

אֶת
said
unto
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
king
the
אֲלֵהֶם֙ʾălēhemuh-lay-HEM
of
מֶ֣לֶךְmelekMEH-lek
Egypt
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
Wherefore
them,
לָ֚מָּהlāmmâLA-ma
do
ye,
Moses
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
Aaron,
and
וְאַֽהֲרֹ֔ןwĕʾahărōnveh-ah-huh-RONE
let
תַּפְרִ֥יעוּtaprîʿûtahf-REE-oo

אֶתʾetet
the
people
הָעָ֖םhāʿāmha-AM
works?
their
from
מִמַּֽעֲשָׂ֑יוmimmaʿăśāywmee-ma-uh-SAV
get
לְכ֖וּlĕkûleh-HOO
you
unto
your
burdens.
לְסִבְלֹֽתֵיכֶֽם׃lĕsiblōtêkemleh-seev-LOH-tay-HEM