Context verses Exodus 34:31
Exodus 34:1

கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.

מֹשֶׁ֔ה
Exodus 34:27

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.

מֹשֶׁ֔ה
Exodus 34:29

மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.

מֹשֶׁ֔ה
Exodus 34:30

ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்.

וְכָל, מֹשֶׁ֔ה
Exodus 34:33

மோசே அவர்களோடே பேசி முடியுமளவும், தன் முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான்.

מֹשֶׁ֔ה
Exodus 34:35

இஸ்ரவேல் புத்திரர் அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடே பேசும்படிக்கு உள்ளே பிரவேசிக்கும்வரைக்கும், முக்காட்டைத் திரும்பத் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.

מֹשֶׁ֔ה
called
unto
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
And
אֲלֵהֶם֙ʾălēhemuh-lay-HEM
Moses
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
returned
unto
and
וַיָּשֻׁ֧בוּwayyāšubûva-ya-SHOO-voo
them;
Aaron
אֵלָ֛יוʾēlāyway-LAV
and
all
אַֽהֲרֹ֥ןʾahărōnah-huh-RONE
the
rulers
congregation
וְכָלwĕkālveh-HAHL
the
הַנְּשִׂאִ֖יםhannĕśiʾîmha-neh-see-EEM
of
בָּֽעֵדָ֑הbāʿēdâba-ay-DA
talked
him:
and
וַיְדַבֵּ֥רwaydabbērvai-da-BARE
Moses
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
with
אֲלֵהֶֽם׃ʾălēhemuh-lay-HEM