Context verses Exodus 33:5
Exodus 33:1

கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த ஜனங்களும், இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள்.

אֶל, אֶל
Exodus 33:3

ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் என்றார்.

אֶל, עַם, קְשֵׁה
Exodus 33:7

மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.

אֶל
Exodus 33:8

மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

אֶל
Exodus 33:11

ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.

אֶל, אֶל, אֶל, אֶל
Exodus 33:12

மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டு போ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும் உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே.

וַיֹּ֨אמֶר, אֶל
Exodus 33:17

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.

אֶל
are
said
had
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
For
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
the
אֶלʾelel
unto
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
Moses,
אֱמֹ֤רʾĕmōray-MORE
Say
אֶלʾelel
unto
children
בְּנֵֽיbĕnêbeh-NAY
the
of
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
Israel,
אַתֶּ֣םʾattemah-TEM
Ye
people:
stiffnecked
עַםʿamam
a
קְשֵׁהqĕšēkeh-SHAY

עֹ֔רֶףʿōrepOH-ref
moment,
of
in
a
רֶ֧גַעregaʿREH-ɡa
thee
come
will
אֶחָ֛דʾeḥādeh-HAHD
I
up
midst
the
אֶֽעֱלֶ֥הʾeʿĕleeh-ay-LEH
into
בְקִרְבְּךָ֖bĕqirbĕkāveh-keer-beh-HA
and
consume
וְכִלִּיתִ֑יךָwĕkillîtîkāveh-hee-lee-TEE-ha
now
therefore
thee:
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
put
off
הוֹרֵ֤דhôrēdhoh-RADE
ornaments
thy
עֶדְיְךָ֙ʿedyĕkāed-yeh-HA
from
מֵֽעָלֶ֔יךָmēʿālêkāmay-ah-LAY-ha
know
may
I
that
thee,
וְאֵֽדְעָ֖הwĕʾēdĕʿâveh-ay-deh-AH
what
מָ֥הma
to
do
אֶֽעֱשֶׂהʾeʿĕśeEH-ay-seh
unto
thee.
לָּֽךְ׃lāklahk